Monday, September 4, 2017

4. டாலர் உருவான வரலாறு


ரோத் சைல்டு :
   
 previous  article <<இங்கே>> சுட்டவும்...

* இல்லுமினாட்டிகளின் தளபதியும், ராஜகுருவும் ஆன இவரும், இவர் குடும்ப தலைமுறையும் செய்த பணி அதி மதி நுட்பமானது.

* ஒவ்வொரு மனிதனும், பணக்காரன் ஆவதும், பிச்சைக்காரன் ஆவதும், எப்போது ? எப்படி ?
என்பதை ரோத் சைல்டுதான் தீர்மானிப்பார்.

* நம் கையில் இருக்கும் அமெரிக்க டாலரும், ரூபாய் தாளும்,  பணமில்லா பரிவர்த்தனைக்கான  (கிரடிட், டெபிட், ஆதார்) பிளாஸ்டிக் கார்டும் இவர் கண்டுபிடிப்பேயாகும்.

* ரோத் சைல்டு ஐரோப்பாவின் பெருங்கோடீஸ்வரர். ஒரு பொற்கொல்லர், தங்கத்தை சேகரிப்பதும், நகையாக செய்து விற்பதும் அவர் தொழில்.

* தங்கத்தை பாதுகாக்க பெரிய பெட்டியும் அதற்கு காவலுக்கு பல ஆட்களையும் வைத்திருந்தார்.

* ஊரில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் ஊர் மக்கள் ரோத் சைல்டின் இரும்பு பெட்டி பாதுகாப்பானது என்று கருதி தங்களிடமுள்ள தங்கத்தை, நகைகளை ரோத் சைல்டிடம் ஒப்படைத்து அதற்கான ரசீதும்
வாங்கிக் கொண்டு சென்றனர்.

* ( SAFETY LOCKER) இரும்புப் பெட்டியில் நகை
பாதுகாக்கப்பட்ட நாட்களை எண்ணி கமிஷ­னும் பெற்று வந்தார்.

* காலம் செல்ல செல்ல வாடிக்கையாளர் அதிகரிக்க ரசீதை அச்சு வடிவில் கொண்டு வந்தார்.

* அச்சிட்ட இந்த ரசீதுகள் பல கடைகளில் பொருள் வாங்கப் பயன்படுத்தப்பட்டது.

* பண்ட மாற்று முறையில் நடந்த வியாபாரத்தின்
மத்தியில் ரோத் சைல்டின் ரசீதும் முக்கிய இடத்தை பிடித்தது.

* இன்னும் காலம் செல்ல செல்ல கையிருப்பு தங்கமே இல்லாமல் ரசீதுகள் அதிகமாக அச்சடித்து அதற்கு 'டாலர்' என்று பெயரும் சூட்டினார் ரோத் சைல்டு.

* தன் மகன்களை நகரின் முக்கிய வீதிகளில் உட்கார வைத்து மக்களிடமிருந்து தங்கத்தை வாங்கி ரசீதுகள்  (டாலர்களாக) வழங்கி வந்தார்கள்.

* காலப்போக்கில் மக்கள் தங்கத்தை நேரடியாக கொடுத்து   பண்ட மாற்று முறையில் பொருட்கள் வாங்காமல் ரோத் சைல்டின் குமாரர்களிடம்
தங்கத்தை கொடுத்து பல டாலர்களாக வாங்கி அதனைக் கொண்டு பொருட்களை வாங்கினார்கள்.

* தங்கமில்லாதவர்கள் கடனாக டாலர்களை (ரசீதுகள்) வாங்கினார்கள்.

 *நகரத்தின் வீதிகளில் பென்ச்சில் உட்கார்ந்து தங்கத்தை வாங்கி டாலராக கொடுக்கும் இடத்திற்கு  “பங்கா” எனறு அழைக்கப்பட்டது. இந்த  “பங்கா” எனும் பெயரே பிற்காலத்தில்  “பேங்க்” என்னும் பெயரில் கூட்டு நிறுவனம் ஆனது.

* ரோத் சைல்டு சாதாரண மக்கள் தொடங்கி அரசர்களுக்கும் கூட கடன் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்தார்.

* ரோத் சைல்ட் செய்து வந்த மற்றொரு தொழில் படை வீரர்களை உருவாக்கி பயிற்சியளித்து வாடகைக்கு விட்டு வந்தார்.

* இதனால் ஐரோப்பிய நாட்டு மன்னர்களுக்கு மத்தியில் நல்ல நெருக்கத்திற்கு ஆளானார்.

* இதன் மூலம் ரோத் சைல்டின் பங்கா  () பல
ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.

* தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆன நாணயங்கள் பின் தங்க முலாம் பூசப்பட்ட நாணயங்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு ரோத் சைல்டின் காகித ரசீது போன்ற கரன்சி நோட்டுகள் உபயோகத்திற்கு வந்தன.

* கரன்சி நோட்டுகளை எந்த நாடுகள் வெளியிட்டாலும் அது டாலருக்கு ஈடாகாது என்னும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

*ரோத் சைல்டின் டாலர் பிரிட்டீஸ் அரச குடும்பத்தின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டு ரோத் சைல்டின் டாலர் அமெரிக்க டாலர் என்று அழைக்கப்பட்டது.

* அமெரிக்க டாலரின் மதிப்பே நிலையானது, மற்ற நாட்டின் கரன்சி ஏற்ற இறக்கம் வாய்ந்தது என்னும் அதிகாரக்குரல் உலகெங்கும் ஒலிக்க வைக்கப்பட்டது.

* தங்கத்தின் மதிப்பு என்ன என்பதை ரோத்
சைல்டுதான் தீர்மானிப்பார்.

* உலகின் எந்த நாடாக இருந்தாலும் அவர்கள்
 அடிக்கும் கரன்சிக்கு நிகரான தங்கத்தை உலக வங்கிக்கு கொடுக்க வேண்டும், இல்லை  என்றால்
உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும்.

* ஆனால் ரோத்சைல்டு மட்டும் ஈடாக தங்கமே இல்லாமல் அமெரிக்க டாலர்களை அச்சடித்துக் கொண்டே இருப்பார். எதிர்த்துக் கேட்கும் அதிபர்கள் கொல்லப்படுவார்கள்.

*உலக வங்கியின் முதலாளி யார் ரோத் சைல்டு குடும்பம் தான்.

* கடந்த 250 வருடங்களாக வங்கித் தொழிலில் ஈடுபட்டு வரும் ரோத் சைல்டு குடும்பம் தான் இன்றைக்கும் உலகின் மிகப்பெரும் பணக்கார குடும்பம்.

* இவர்கள் உலகிலுள்ளஅரசாங்கத்திற்கே கடன்கொடுப்பவர்கள்.

* உலகிலுள்ள நாடுகளில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மத்திய வங்கிகளே திவாலாகிவிடும் அபாய நிலையில் இருக்கும்பொழுது அள்ளிக் கொடுத்து பொருளாதார உதவி செய்து (கடன் கொடுத்து) காப்பாற்றுவார்கள்.

* சில நாடுகள் பொருளாதாரத்தில் தன்னிறைவாக இருந்தால் அந்நாட்டில் உள்நாட்டு கலவரமோ, மற்ற நாட்டுடன் போரையோ தூண்டிவிட்டு அந்த நாட்டை திவாலாக்குவார்கள்.பின் அவர்களுக்கும் கடன்
கொடுப்பார்கள்.

* உலகின் எந்தவொரு நாட்டின் அரசாங்கத்தையும் நிறுவவும், கவிழ்க்கவும், இவர்களால் முடியும்.

* உலக நாடுகளிலுள்ள எல்லா முக்கிய மத்திய வங்கிகளின் மேல் உள்ள முழுக்கட்டுப்பாட்டால் அந்த நாட்டின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும்,
அமைதியையும், அமைதியின்மையையும், ஆசிர்வாதத்தையும், சாபத்தையும் இஷ்டம்போல் விரும்பும் போதெல்லாம் எந்த நாட்டு மக்களின் மீது
திணித்துவிடும் அளவிற்கு வல்லமை உண்டு.

* இன்னும் ஒருபடி மேலே சென்று  ஒரு நாட்டை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர எடுத்துக்கொண்ட
அடுத்த திட்டம்  “பணமில்லா பரிவர்த்தனை”

* அந்த அடிப்படையில் உலகெங்கும் ஒப்புக்கொள்ளும் வகையில் இப்போது  “கிரெடிட் கார்டு” டெபிட் கார்டு, ஆதார் கார்டு, வந்துவிட்டது.

* இனி ஒவ்வொரு தனிமனிதனும் தன் உழைப்பின் ஊதியத்தை பேங்கில் செலுத்த வேண்டும்.

* நம் பணத்தின் மீது இனி நமக்கு உரிமையில்லை. பொருள் வாங்க வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்கக்கூடாது, பிளாஸ்டிக் கார்டை தேய்ச்சி வாங்கணும்,

* அதற்கும் கமி­ஷன் கொடுக்கணும்.

* இவ்வகையில் எல்லாவிதமான மாற்றங்களும் கட்டணங்களும், ஃபெனால்ட்டிகளும் ரோத் சைல்டு குடும்பத்தினருக்கு உரிமை பட்டது
.
* பெடரல் ரிசர்வ் பேங்க் அமெரிக்கா தான் அமெரிக்க டாலரை அச்சடிக்கும் உரிமை கொண்டது. அது அமெரிக்க அரசுக்கு சொந்தமானதல்ல,
ரோத் சைல்டு குடும்பத்திற்கு சொந்தமானது. அதில் பிரிட்டீஸ் ராணிக்கும் பங்கு உண்டு.

* பல காலமாக உலகத்தின் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் வேலையை ரோத்சைல்டு குடும்பம்தான் நிர்ணயிக்கும்.

* ரோத்சைல்டின் லண்டன் தலைமையகத்தில் ரோத் சைல்டால் நியமிக்கப்பட்ட 5 நபர்கள் கொண்ட குழு அன்றாடம் ஒரு முறை மட்டும் முடிவெடுக்கும்.

* ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்து ரோத்சைல்டு குடும்பம் சொல்வது தான் அன்றையத் தினத்தங்கத்தின் விலை, அவ்விலை ஏற்ற
இறக்கத்துக்கு நாட்டுக்கு நாடு ஊடகங்கள் சொல்லும் பல காரணங்கள் நகைப்புக்குரியவை.

* அரபு நாடு பெட்ரோல், கிணறு ஊறவில்லை என்று
சொல்லும்

* இந்தியா அக்க்ஷய திரிதி, கல்யாண சீசன், என்று சொல்லும்.

* இலங்கை புத்தருக்கு பிறந்த நாள் என்று சொல்லும்.

* பணம் என்பதற்கே இவர்கள் கொடுக்கும் விளக்கம் தான் ஒரே அர்த்தம்.

*அது பங்குச்சந்தை பேப்பர்களாக இருக்கலாம்.

*அரசாங்கம் வெளியிடும் கடன்பத்திரங்களாக இருக்கலாம்.

*கொடுத்த கடன்களை எழுதி வைத்திருக்கும்
காகிதங்களாக இருக்கலாம்.

*டெபிட், கிரடிட், ஆதார் எனப்படும் பிளாஸ்டிக்
கார்டுகளாக இருக்கலாம்
.
* உலகில் பெரும் பெரும் மாளிகைகள் எதுவோ அது ரோத்சைல்டுக்கே சொந்தமானதாக இருக்கலாம்.

* அவர் குடும்பம் வேறு குடும்பத்துடன் திருமணம் பந்தம் போன்ற எந்த பந்தமும் வைத்துக் கொள்ளாது.

* அவர் குடும்பம் எங்கிருக்கிறது என்றும் யாருக்கும் தெரியாது.

* ஏறத்தாழ 250 வருடங்களாக ரோத் சைல்டு குடும்பம் தங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்து
வைத்திருக்கின்றது.

* ரோத்சைல்டு குடும்பத்தை பாதுகாக்கும் பணியை இஸ்ரேலின் உளவு நிறுவனமாகிய மொஸாட்  (MOSSAD)  செய்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

* இன்றைய இஸ்ரேலின் பெரும்பகுதிகள் உத்மானிய பிரபுக்களிடம் இருந்து விலைக்கு வாங்கி டெல் அவிவ் (TEL AVIV ) தலைநகரை உருவாக்கியவர்கள்
ரோத்சைல்டு குடும்பம்தான்.

* இஸ்ரேல் நீதிமன்றம், பாராளுமன்றம், ஜெருசலம், யூதர் யுனிவர்சிட்டி எல்லாம் கட்டிக் கொடுத்தது ரோத் சைல்டு குடும்பம் தான். TEL AVIV -ல் பல தெருக்கள் ரோத் சைல்டு குடும்பப் பெயரில் தான் இருக்கும்.

* இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தின் மேல் பிரமிடு + ஒற்றைக்கண் சின்னம் உள்ளது.

* உச்சநீதிமன்றத்தையும் இல்லுமினாட்டிதான் கண்காணிக்கிறது என்பது பொருள்.

 ( பக்கம் 8ல் படத்தை பார்க்க : டெல் அவி ஏர்போர்ட் அருகிலுள்ள லூத்தில் வைத்து தான் தஜ்ஜால் கொல்லப்படுகிறான்.)

************************

No comments:

Post a Comment

welcome ur comment,