Sunday, September 3, 2017

2. தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை

தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

"நான் இப்போது என்னைப்பற்றிக் கூறப்போகிறேன். நான் தஜ்ஜால் ஆவேன்!

 (இங்கிலாந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். நான் அப்போது வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன்.

(நான் பயணிக்கக்கூடிய) 40 நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். "

(தமீமுத்தாரி வழியாக நபி(ஸல்) உறுதி செய்த செய்தி  (முஸ்லிம்).

மதீனாவிலிருந்து கிழக்கிலுள்ள தீவிலிருந்து தஜ்ஜால் வருவான் என்பது நபிமொழி. (புகாரி, முஸ்லிம்)

அவன் வலது கண் ஊனமாகும்
(புகாரி, முஸ்லிம்)

இடது கண் பச்சை நிறக்
கண்ணாடிக் கண் போன்றிருக்கும் ( அஹ்மது )

கூர்கூராக பாறைகள் சுற்றியுள்ள ஒரு தீவில் தஜ்ஜால் விலங்கிடப்பட்டுள்ளான்.
என்பது ஹதீஸ்.

(அது ஒருவேளை மதீனாவிற்கு
கிழக்கு பக்கமுள்ள இந்தியப்பெருங்கடலில்
கூர்கூராக பாறைகள் சுற்றியுள்ள
'DANGER ISLAND' ஆக இருக்கலாம்.

DANGER ISLAND  அருகில் உள்ள தீவில் இல்லுமினாட்டிகளின் விமானத்தளங்களும் அமெரிக்கப் படைகளும் உள்ளது)

தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை என்றும் அதனுடைய இரண்டு காதுகளுக்கு மத்தியில் 70 பா அளவிருக்கும் என்றும் ஹதீஸ் கிரந்தங்களில் உள்ளது. (பைஹகி)

70 பா அளவுள்ள வாகனம் என்றால் உயிருள்ள கழுதை அல்ல வெள்ளை நிற பறக்கும் எந்திரக் கழுதை அதாவது நவீன விஞ்ஞான பெயரான ஆகாய விமானத்தைக் குறிக்கும். அவன் பயணம் போர் தொடுப்பது இல்லை என்பதால் போர் விமானமாக
இருக்காது. பயணிகள் விமானமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வேளை அது காணாமல் போன மலேசிய விமானமாக ஏன் MH 370 ஆக ஏன் இருக்கக்கூடாது.



COME BACK... COME BACK...MH 370 என்று உலகமே அழைக்கும் போது அதில் தஜ்ஜால் உலகையே வலம் வந்தால்,

- திருட்டு விமானத்தில் தஜ்ஜால் வலம் வந்தால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக அல்லவா இருக்கும்.

(பூமியில் அதிர்ச்சி, குண்டுவெடிப்பு, விண்கல் விழுதல், விமானம் வெடித்தால் அது பற்றி ஆராயும் அமைப்பு C.T.D.T.O அதன் சென்சார் உலகமெங்கும் உள்ளது.

அப்படியிருக்கும்போது ஒரு பெரிய விமானம் கடலில் விழுந்தது எப்படி தெரியாமல் இருக்கும்?

விழுந்தால், வெடித்தால் தெரியும், தெரியவில்லை என்றால் அது திருடப்பட்டிருக்கிறது தானே!)

இந்த உலகையே 40 நாட்களில் வலம்வரும் வல்லமை தஜ்ஜாலுக்கு இருக்கிறது என்றால் அதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவன் பயண ஏற்பாடுகளை திட்டமிட மாபெரும் சக்தி இருக்க வேண்டும். அவனையும் அவன் செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல
தடையில்லா மீடியா வசதி இருக்க வேண்டும்.

அதாவது உலகத்தையே தன் வசப்படுத்தியிருக்கிற நிர்வாக சக்தி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்து தான் தஜ்ஜாலை எதிர்நோக்க வேண்டும். அல்லது தஜ்ஜாலை அவர்கள் சந்தித்து அவன் கட்டளைப்படி செயல்பட்டிருக்க வேண்டும். அந்த சக்திதான் இல்லுமினாட்டி.

[கூர்கூரான பாறைகள்
டேஞ்சர் ஐஸ்லேண்ட்]

ரோம் படை :
******
2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நகரில் வாழ்ந்த யூதர்களாகிய ரோமர்கள் போட்டி, விளையாட்டு என்ற பெயரில் அடிமைகளை மிருகங்களோடு மோத விட்டு, ரத்தத்தை ரசித்து பார்க்கும் ரோமர்கள்   (லண்டன்) தேம்ஸ் நதியின் மேற்கே குடியேறினார்கள்.

தங்கள் குடியிருப்பைச் சுற்றி பாதுகாப்புக்காக மதில் சுவர் கட்டிக்கொண்டார்கள். ஒரு மைல் பரப்பளவுள்ள பகுதியை சுற்றி மதில்சுவர் கட்டியுள்ள இடத்தின்
இன்றைய பெயர்,

 'லண்டன் இன்னர் சிட்டி.'

லண்டன் இன்னர் சிட்டி:
***********
இந்த லண்டன் இன்னர்சிட்டி பிரிட்டன் நாட்டுக்கு கட்டுப்பட்டதல்ல,

பிரிட்டீஸ் அரசு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான தனிநாடு.

லண்டன் இன்னர் சிட்டி உலகத்தின் தலைநகரம்.

இங்கிருந்து தான் இன்று உலகமே ரகசியமாக ஆளப்படுகிறது.

பிரிட்டனிலுள்ள குறிப்பாக இன்னர் சிட்டியிலுள்ள ரோமானிய யூதர்கள் குறிப்பாக பெரும் செல்வந்தர்கள் ஒன்று கூடி உலகில் மிகப்பெரிய ஒரு கட்டாந்தரையை ஆக்கிரமித்தார்கள். அங்கு வாழ்ந்த செவ்விந்தியர்களை காட்டுக்குள் அடித்து விரட்டினார்கள்.அந்த கட்டாந்தரைக்கு இட்ட பெயர்
அமெரிக்கா.

அமெரிக்கா என்பது வேறு - ஐரோப்பா என்பது வேறு - ரோமானியர்கள் என்பது வேறு - யூதர்கள் என்பது வேறு என்று கூறிவிடாதீர்கள்.

ஐரோப்பிய பெரும் செல்வந்தர்கள் தங்கள் கம்பெனிகளை நிறுவியுள்ள நாடு தான் அமெரிக்கா.

ஐரோப்பிய கம்பெனிகளும், அதில் வேலை செய்பவர்களும், வேலை செய்பவர்களுக்கு வேலை செய்பவர்களும் அவர்களுக்கு தேவையான
சமூகக்கட்டமைப்பும் கொண்டது தான் அமெரிக்கா.

அமெரிக்காவை ஒரு நாடு என்று சொல்வது தவறு. அது ஒரு கம்பெனி அல்லது கார்ப்பரேசன்.

அமெரிக்க ஜனாதிபதி என்பவர் அமெரிக்க கார்ப்பரேசனின் தலைவர், மற்றும் பிரிட்டீஸ்
அரசின் பிரதிநிதி.

1420 ஆண்டுகளுக்கு முன்னால் நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் அமெரிக்கா எனும் பெயர் இல்லாத காரணத்தினால் இன்றைய அமெரிக்க
படையை அன்று ரோம் படை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) எச்சரிக்கை செய்த ரோம் படையானது இன்றைய அமெரிக்கப்படை. அது
இல்லுமினாட்டிகளுக்கு கட்டுப்பட்டது.இல்லுமினாட்டி மனித இனத்திற்குள் உருவாக்கப்பட்ட ஒரு சைத்தானிய படைப்பிரிவு.

இல்லுமினாட்டி என்னும் லத்தீன் சொல்லுக்கு  “ஞானம் பெற்றவர்கள்” என்பது பொருள். ஜின்னை
வணங்கும் இவர்கள் அதன் பெயரை வைத்துள்ளார்கள்

குர்ஆன் கூறும் ஜின்களிலே தொழில்நுட்பம் தெரிந்த ஜின்னை  “வேத ஞானம் பெற்றது” என்று இறைவன் கூறுகிறான்.

அந்த ஞானம் பெற்ற ஜின்னே ஸபா ராணியின்
சிம்மாசனத்தை ஜெருசலத்திற்கு கண் இமைக்கும் முன் கொண்டு வந்தது.

இல்லுமினாட்டி ஒரு ரகசிய குழு அல்லது ரகசிய மதம்.

இல்லுமினாட்டியின் நோக்கம் உலகம் முழுவதும் ஒரு தலைமையின் கீழ் ஆள்வது. இதற்கு பெயர்

"புதிய உலக சகாப்தம்"  ( NEW WORLD ORDER )

இல்லுமினாட்டிகளின் சின்னம்:
***************
ஒரு பிரமீடு ,அதன் உச்சியில்
ஒற்றைக்கண்.

பிரமீடு இல்லுமினாட்டிகளின் மூதாதையர்களான
பிர்அவ்ன்கள் கட்டியது.

ஒற்றைக்கண் -  தஜ்ஜாலின்ஒற்றைக்கண்.
இந்த ஒற்றைக்கண் தான் உலகையே கண்காணித்து
வருகிறது என்பது அவர்கள் நம்பிக்கை.

ஒளி விளக்கை கையில் ஏந்தி நிற்கும் லூசிஃபர் (இப்லீஸ்) இல்லுமினாட்டிகளின் மாபெரும் சக்தி.

இந்த லூசிஃபர் சிலைக்கு அமெரிக்க சுதந்திரதேவிசிலை என்று பெயர் சொல்லி
உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக உளவு ஸ்தாபனம் பென்டகன், இல்லுமினாட்டியின் ஸ்தாபனம்.
ஐந்து மூலைகளைக்கொண்ட பெண்டகன்,

பாபிலோனிய பழங்குடியினர் நம்பிக்கைப்படி பிசாசுகளை சிறை வைக்கும் சிறைச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

ஒரு கொம்புடைய மிருகம் இல்லுமினாட்டியின் சின்னங்களில் ஒன்று. சைத்தானுக்கு ஒரு கொம்பிருக்கும் எனும் ஆன்மீக நம்பிக்கையை
உறுதிபடுத்துகிறார்கள்.

செம்பறி ஆட்டுத்தலை, பிங்க் கலர் முக்கோணம்,
காம்பஸ் கவராயம், ஸ்தூபி, மண்டை ஓடு, எலும்பு இவை எல்லாம் இல்லுமினாட்டிகளின்
அடையாளச்சின்னங்கள்.

தஜ்ஜாலின் நெற்றிக்குறியீடு ( காஃப், ஃபே, ரே)

 ஐ ஒத்த தலைகீழ் குறியீடு. தற்போதைய ' MONSTER' குறியீடு.

7-என்றால் ஹிப்ருவில் ‘6’ஐக் குறிக்கும்.
666 இது இல்லுமினாட்டிகளின்  'சர்ச் ஆப் சாத்தான்' கோவிலின் குறியீடு.

மந்திரம்   மாந்தீரிகம்   கருப்பு
மாந்திரிகம்   ஆவி வழிபாடு இருள் வழிபாடு இவைகளே இவர்கள் வழிபாட்டு முறை.

தகப்பன்- மகள், அண்ணன் - தங்கை உடல் உறவு,
சைத்தான் (ஆவி) ஜின்களுடன் மனைவி, மகளை, சகோதரிகளை உடலுறவு கொள்ளச் செய்து சைத்தான் ஆவி(ஜின்)களின் வாரிசுகளைப் பெற்று வளர்ப்பது.

இத்தகைய கலப்பின உறவால் பிறக்கும் குழந்தைகள் மூலம் சைத்தான்களின் அதிமேலான சக்திகளை பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

சைத்தான்களை உள் வாங்கும் சக்தியால் உண்டாகும் அதிர்வலைகளால் ஏற்படும் மன உணர்வுகள் இவர்களுடைய உடல் பலத்தையும் மன பலத்தையும்
அதிகரிக்கச்செய்து இந்த உலகை ஆளும் வல்லமையை தருகிறது என்பது நம்பிக்கை.

இல்லுமினாட்டிகளின் இராணுவச் சக்தி மனித கண்டுபிடிப்புகளை விட அதி நுட்பம் வாய்ந்த சைத்தான் ஜின்களிடமிருந்து பெறப்பட்ட இராணுவ சக்தி ஆகும்.

(இது சாத்தியம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.)

● திருக்குர் ஆன் : 17:64.
************
 "இன்னும் அவர்களில் எவரை (வழிகெடுக்க) நீ சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உன்குரல் மூலம் வழிகெடுத்துக்கொள், உனது குதிரைப்படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு
எதிராக ஏவிக்கொள்.." (என்று இறைவன் இப்லீசிடம் கூறினான்.) ●

இவ்வசனத்திலிருந்து இப்லீஸ் மனித சைத்தான்களான இல்லுமினாட்டிகளுக்கு தன் இன ஜின் சைத்தான்களைக் கொண்டு இராணுவ பலம், இராணுவ நுட்பங்களை கற்றுக் கொடுக்க முடியும் என்பது உறுதியான உண்மையாகும்.

இதனால் தான் இந்திய மண்ணை காப்பாற்ற நம்நாட்டு வீரர்கள் வேல்கம்பும் வாளும் கொண்டு போர் செய்ய முனைந்த போது சைத்தான்களின் தொழில்
நுட்பங்களைப் பெற்ற அன்றைய இல்லுமினாட்டிகள் துப்பாக்கி பீரங்கிகளைக் கொண்டு தாக்கி நம்மை அடிமைப்படுத்தினார்கள்.மனித தொழில் நுட்பத்தை விட பல மடங்கு முன்னேறிய நுட்பம் இவர்களிடம் உள்ளது.

நம் ஊரில் கூட ஆட்டு எலும்பை   விழுங்கிவிட்டார் என்று ஆஸ்பத்திரி எடுத்துச்சென்றார்கள் ரூ 50,000/- கொடுத்தால் ஆபரேசன் செய்து எடுத்துவிடலாம் என்று  M.B.B.S டாக்டர் சொல்ல,

எதற்காக  ரூ 50,000 /-கொடுக்க வேண்டும்? ரூ 50 ரூபாய் கொடுத்தால் ஆவியைக் கொண்டு ஊதி எடுக்கலாம் என்று சொல்லி ஜின்னைக் கொண்டு PVC பைப்பால் ஊதி (வலிக்காமல்) ஆட்டு முள்ளை வெளியே எடுப்பதைப் பார்க்கிறோம்.

இது கருப்பு மாந்திரிக வழிமுறை- சைத்தானிய வழிமுறை இதில் செட்டப்போ, பொய்யோ இல்லை நடைமுறையில் நேரில் பார்க்கிறோம்.

சைத்தான் ஜின்களை - சைத்தானாகக் கருதாமல் கடவுளாக கருதுபவர்களுக்கே வயிற்றிலிருக்கும்   தக்காளி தோல், கருவேப்பிலை,புளி கோரை, மீன் முள், ஆட்டு எலும்பை ஊதி எடுக்க முடிகிறது என்றால்,

சைத்தான் ஜின்களை, சைத்தான் என்றே கருதி,

 "உன்னைப்போல் நாங்களும் கடவுளுக்கும்,
மனிதனுக்கும் எதிரி"

என்று சபதம் செய்து வணங்கும் இல்லுமினட்டிகளுக்கு இராணுவ உதவியும், பொருளாதார உதவியும் இப்லீஸ் தாராளமாக செய்து
வருகிறான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

ரகசிய வழிபாடு செய்யும் இல்லுமினட்டிகள் பகிரங்கமாகவே 'சர்ச் ஆஃப் சாத்தான்' எனும்ஆலயங்களை உலகெங்கும் கட்டியிருக்கிறார்கள்.

உலகெங்குமுள்ள ஆன்மீக வாதிகள் ஒட்டு மொத்தமாக திரண்டு நம்மைஎதிர்த்தால் அந்த எதிர்ப்பை தாங்க முடியாது என்பதால் தான் முன்பு ரகசிய மதமாக வைத்திருந்தார்கள். இப்போது வெளிப்படையாகவே வைத்திருக்கிறார்கள்.

இன்று லண்டன் இன்னர் சிட்டியை மையமாகக் கொண்டு நவீன கண்டுபிடிப்புகளைச் செய்து வந்தாலும்' தங்களின் பூர்வீக பூமியாக எகிப்தை
அடையாளம் காட்டுகிறார்கள். பாபிலோனிய பேரரசின் வம்சாவழியாகிய இந்த யூதர்கள்,

எகிப்திலிருந்து ரோமிற்கும்,
ரோமிலிருந்து லண்டனுக்கும்,
லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கும் பயணப்பட்டாலும்,

இன்றும் அன்றைய பாபிலோனிய பழங்குடி ரகசிய மதத்தை பின்பற்றியே வருகிறார்கள்.

பிர்அவ்ன்(பாரா) கட்டிய பிரமிடுவின் உச்சியில்   ஒற்றைக்கண் பதித்து இல்லுமினாட்டி சின்னமாக்கினார்கள்.

அதை அமெரிக்க டாலரில் கூட அச்சிட்டு வெளியிட்டார்கள். பாபிலோனிய சைத்தான்களின் சிறைச்சாலை வடிவில் வாஷிங்டன்  D.C யிலுள்ள  பென்டகன் கட்டிடத்தை அமைத்தார்கள்.

இருட்டு வழிபாட்டின்போது கையில் தீப்பந்தம் வைத்திருப்பது போல் லூசிஃபர்   கையில் தீப்பந்தத்தை கொடுத்து அதை சுதந்திர தேவி என்று கூறி
உலக அதிசயமாக காட்டினார்கள்.

பாபிலோனிய எகிப்திய பெண் தெய்வம் 'ஐசிஸ்'
( ISIS ) பெயரில் தீவிரவாத அமைப்பை உருவாக்கி
இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்களை ஒருவருக்கொருவர் படுகொலை செய்யும்படி தூண்டி, வீரமான இளைஞர்களைக் கொன்று முஸ்லிம் நாடுகளை தம் வசப்படுத்திட தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

தீவிரவாதத்தை உருவாக்கி தூண்டிவிட்டு ஈராக், ஆஃப்கன், லிபியா இன்னும் அரபுநாடுகள் பல இல்லுமினாட்டியின் சொல்லுக்கு கட்டுப்படும் நிலைக்கு கொண்டு வந்தது போல்,

பொருளாதார அடிப்படையில் பணமில்லா
பரிவர்த்தனைகள் மூலம், இந்தியா, சீனா, ரஷ்யா,
இந்தோனேசியா, கொரியா, ஜப்பான், போன்ற
நாடுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள்   கொண்டு வர
'உலகமயமாக்கல்' எனும்   புதிய பொருளாதார
கொள்கையை புகுத்தி வருகிறார்கள்.

உலகின் எந்த குடிமகன் கையிலும் பணமிருக்கக்கூடாது எல்லா பணமும் வங்கிகளில் இருக்க வேண்டும். தேசிய வங்கிகள் எல்லாம் உலக வங்கிகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உலக வங்கிகள் எல்லாம் இல்லுமினாட்டிகளின் தளபதி "ராஜகுரு"   'ரோத் சைல்டு' கட்டுப்பாட்டில் இருக்க
வேண்டும்.

ஆக இன்றைய உலகப் பொருளாதாரம் அனைத்தும் 'யூத ராஜகுரு ரோத் சைல்டு' கையில் தான் உள்ளது என்பது தெரியுமா?

இல்லுமினாட்டிகளின்   நம்பிக்கை :
****************
இன்றைய விஞ்ஞான உலகம் முழுவதையும் மறைமுகமாக ஆளும் இல்லுமினாட்டிகள் சைத்தான் (ஜின்) ஆவிகளுடன் நம்பிக்கை உடையவர்கள்
என்பது உண்மை ஆகும்.

இல்லுமினாட்டிகளிடம் எழுத்து வடிவில் இல்லாத ஒரு சட்ட புத்தகம் உள்ளது. அதில் மாபெரும் சக்தியாளன் இப்லீஸ் (லூசிபர்) ஆகும்.

இப்லீஸ் சொன்னதாக பல விசயங்கள் அதில் உள்ளன.
லூசிஃபர் (இப்லீஸ்) :
**********
* "என்னை பின் தொடர்பவர்கள் ஒரு சிலராகவே மட்டும் இருக்கட்டும். அவர்கள் ரகசியமாகவே வாழட்டும் அவர்கள் இவ்வுலகைக் கட்டியாளட்டும்'

*என்னை பின் தொடராதவர்கள் துன்பத்தில் உழன்று சாகட்டும்.

*நலிந்தவர்கள் மீது எந்நாளும் பரிதாபம் காட்டாதீர்கள். எனக்குத் தோற்றவர்களைப் பற்றி தெரியாது. நான் அவர்களுக்கானவன் கிடையாது.

*ஆறுதல் சொல்பவர்களையும்,
ஆறுதல் கேட்பவர்களையும் வெறுப்பவன்”

*நான் தனித்துவம் வாய்ந்தவன்,

*எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பவன்,

*அழிந்து மடியும் அடிமைகளுக்கானவன் அல்ல,
அவர்கள் சபிக்கப்பட்டு சாகட்டும்.

*என்னை நெருப்புடனும் ரத்தத்துடனும் வழிபடுங்கள்.

*வாளுடனும் ஈட்டியுடனும் வந்து வணங்குங்கள்.

*வாள் ஏந்திய பெண்கள் இருபுறமும் என்
காவலுக்கென நிற்கட்டும்.

*மது, மாது, போதை மருந்து, கெட்ட எண்ணங்களை விதைத்து லஞ்ச லாவண்யத்தை புகுத்தி' இளைஞர்களை கெடுத்து அவர்களையும்,
அவர்கள் நாட்டையும் நம்முடைய ஆளுமையில் கொண்டு வாருங்கள்.

*செய்தி நிறுவனங்களும், பத்திரிக்கைகளும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

*எல்லோரும் சமம் - தாராள மயமாக்கல் - சகோதரத்துவம் போன்ற கோஷங்கள் மூலமாக மக்களை மனோரீதியாக கட்டாயப்படுத்தி நம் கட்டளைக்கு கீழ்படியச் செய்ய வேண்டும்.

*யுத்தங்களை   உருவாக்க வேண்டும், இரு நாட்டை கடனாளியாக்க வேண்டும். யுத்த முடிவில் சண்டையிட்ட இரு நாடும் நம் ஆளுமையின் கீழ்
வரவேண்டும்.

*பொருளாதார முடக்கம், உற்பத்தி குறைவு, வேலையின்மை, பசி பட்டினி, உணவுப்பொருட்கள் பஞ்சம், இவற்றை எல்லாம் அப்போதைக்கப்போது உபயோகித்து அந்நாட்டு மக்களை நம்முடைய
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.

*போதை மருந்துகளுக்கும், நீலப்படங்களுக்கும்  ‘கலை வடிவம்’ கொடுத்து அதை சட்டமாக்கி
இளைஞர்களை இயலாமல் ஆக்க வேண்டும்.

*[ நபி(ஸல்) தடை செய்த
தயாலஸா ஸ்டைலில் டீசர்ட்,

(ஹர்சிப்) பங்கி ஸ்டைல் கிழிந்த பேண்ட்,

மரக்கிளை அமைப்பில்  (தஜ்ஜால் ஸ்டைல்)
தலைமுடி,

 777, மோன்ஸ்டர் குறியிட்ட தொப்பி,

டாட்டூ, கஞ்சா குடித்து அற்ப ஆயுளில் இறந்த போப்
மார்லி, ஜிம் மோரிஸன் படமிட்ட டீ சர்ட்,

எலும்புக்கூடு, ஒற்றைக்கண் பதித்த
T-சர்ட்,எல்லாம் இன்று இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகக் காட்டப்படுகிறது.]

* பயமுறுத்தல்கள் மூலமும், மனித மூளையைக்கட்டுப்படுத்தும்
டெக்னோட்ரானிக்ஸ்  (TECHNOTRONICS) மூலமும், ஒவ்வொரு மனிதனும் இவர்கள் சொல்படி நடக்கும்படி செய்ய வேண்டும். (அதற்கேற்ற முறையில்  CELLPHONE  ஐ உருவாக்கியுள்ளது.)

(*  தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது  )

*தேசங்களுக்கிடையேயான எல்லைகள் தகர்க்கப்பட்டும், யாரும் எந்த ஒரு தேசம் குறித்தும் பெருமை பேசக்கூடாது.

*கடலில் குண்டுவெடிப்பு, மற்றும் இரசாயனம் கலந்து மீன் வளத்தை அளிக்க வேண்டும்.

*ஜல்லிக்கட்டு தடை போன்ற குறுக்குவழியில் வீரியமான காளை மாடுகளை இல்லாமல் ஆக்க வேண்டும்.

*இதன்மூலம் பசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி பால் தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.

*உணவு தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.

விவசாயத்தை கட்டுக்குள் கொண்டுவர மரபணு மாற்ற
பயிர்களை நடச்செய்து, விதை கொடுக்காத செடி, கொடி, மரங்களை நட வைப்பது,

நிலத்தடி நீரை உறிஞ்சும் எருக்கஞ்செடி, கருவேல மரம்,  RSபதி, தேக்குமரம் வைப்பது, தொழில் மயமாவதையும், அணு மின்சாரம் தயாரிப்பதையும் தடுத்து நிறுத்தி 'ஜீரோ கிரோத்' (ZERO GROWTH) சொசைட்டியாக உருவாக்க வேண்டும்.

கம்ப்யூட்டரும், சேவைத்தொழில்களை மட்டுமே விட்டு வைப்பது, அதுவே மேலிருந்து அடிமட்ட மனிதனையும் அடக்கி ஆளும் கருவியாகும்.

உலகெங்கும் தீவிரவாதத்தை முடுக்கி விடுவது பின் தீவிரவாதிகளுடன் சமாதானம் பேசுவது, சமாதானம் பேச வேண்டிய நாடுகள் இல்லுமினாட்டி சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்.

எல்லா நாட்டு பிரச்சனைகளையும் எங்களிடம் வந்து சொல்லுங்கள் என்பதற்காக இல்லுமினாட்டி ஏற்படுத்திய அமைப்பு தான் ஐ.நா சபை.

உலகை ஒரு சபையின் கீழ் அமைய தங்களது இறுதி எண்ணத்துக்கு பொய்மை வடிவம் கொடுக்கப்பட்டது தான் ஐக்கிய நாட்டு சபை. அது உண்மையில்
இல்லுமினாட்டி சபை தான்.

உலகை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் எனும் பெருந்திட்டத்திற்கு உலக மக்கள் அனைவரும் ஒரே பொருளாதார நிலையில் வாழ்ந்தால் தோதாக
இருக்கும் அதற்காக 'நவீன தாராளமயமாக்கல்' கொள்கை.

இவர்களுக்கு இன்றைய உலகம் குறித்த கட்டுப்பாடு மட்டும் இலக்கு அல்ல, எதிர்காலம் குறித்த நீண்ட திட்டம்.

அதை நோக்கி பல ஆண்டுகளாக பலவற்றை ஏற்கனவே செய்து முடித்து இப்போது நவீன தொழில் நுட்பத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லுமினாட்டிகளின் இந்த முன்னேற்றம்
இப்லீஸின் கட்டளையின் அடிப்படையிலான இப்லீஸின் மனித தளபதி தஜ்ஜாலைக் கொண்டு இந்த உலகை வலம் வந்து ஆட்சி செய்ய வசப்படுத்கிக்
கொண்டே வருகிறார்கள். உலகமும் வசமாகிக் கொண்டே வருகிறது.

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


No comments:

Post a Comment

welcome ur comment,