Tuesday, September 12, 2017

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர்


இத்தாலி நாட்டில் பிறந்த Constantine Joseph Beschi என்பவர்

கிருஸ்துவ மதத்தை பரப்ப இத்தாலியில் இருந்து புறப்படுகிறார் சில நாடுகளை கடந்து 1710 ம் ஆண்டு இந்தியா வந்தடைகிறார்

இந்தியாவில் கோவாவில் வந்து இறங்கிய இவர் அப்படியே கொச்சி வந்து கால்நடையாக மதுரைக்கு வருகிறார்

மதுரையிலிருந்து கோவில்பட்டி தாலுகா காமநாயகன்பட்டிக்கு வந்த இவர் இங்குள்ள மக்களின் பாஷையை நுண்ணோக்கி பார்க்கிறார் வித்யாசமான சப்தத்துடன் பேசும் அழகை கண்டு இம்மொழி பற்றி ஆய்வு செய்கிறார்.. 

இவர் ஆய்வு செய்த மொழி தமிழ் ...

தமிழின் உச்சரிப்பு அழகை கண்ட இவர் தமிழை கற்றுக்கொள்கிறார்
மற்றும் தமிழ் இலக்கியம் இலக்கணம் அகராதி போன்றவைகளையும் கற்றுக்கொள்கிறார் ....

இதன் பின்னர் தனக்கு ஆங்கிலப்பெயர் வேண்டாம் என்று தைரியநாதசாமி என்று மாற்றிக்கொண்டார்

இவர் தமிழ் எழுத்தின் சிறப்பை மற்ற நாட்டவர்கள் உணர திருக்குறள்,   நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.

தமது நாட்டவர்களான இத்தாலி மக்கள் தமிழை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று  தமிழ் - லத்தீன் அகராதியை முதன் முதலில்  உருவாக்கினார்.

அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது ...

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்....

அதன் பிறகு தொண்ணூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார் அதில்எ ழுத்ததிகாரம் ,சொல்லதிகாரம் ,பொருளதிகாரம் ,யாப்பதிகாரம்
அணியதிகாரம்,,

என்று 5 வகை படுத்தி எழுதியது இவரது சாதனை

மற்றும் புராண தமிழ் இலக்கிய இலக்கணங்கள் எல்லாமும்

கவிதை வடிவில் இருந்து வந்தது..

 இதற்க்கு காரணம் அன்றைய காலத்தில் அறிவு புலமை மக்களுக்கு அதிகம் ஆகவே கவிதையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழ்ந்தார்கள்

இன்றைய காலத்தில் திருக்குறளுக்கு விளக்கம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலையை உணர்ந்த இவர்

அவற்றை மக்கள் இலகுவாக படிப்பதற்கு தமிழ் இலக்கியங்களை  உரைநடையாக மாற்றினார் ..

இதெல்லாம் விட இவர் செய்த மிகப்பெரிய விஷயம்
என்ன தெரியுமா ?

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.

புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம்.

உதாரணத்திற்கு  "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் எழுதுவார்கள் (அ:அர, எ:எர)

 உதாரணத்திற்கு  ஆடு என்று இப்படித்தான் நாம் இன்று எழுதுகிறோம் ஆனால் அக்காலத்தில் ஆடு  என்று எழுதுவதற்கு
அர,, டு என்றுதான் எழுதுவார்கள் இதை மாற்றி

ஆடு என்று நெடில் உரையை கொடுத்தவர் இவர் தான்

அதனால் தான் இன்றும் கூட நமக்கு எழுத்து சுருங்கி வருகிறது இல்லையென்றால் நெடில் உள்ள வார்த்தைக்கு இரண்டு தனி தனி வார்த்தைகளை நாம் எழுதவேண்டும் ..

இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

இப்போ சொல்லுங்க இந்த கிருத்துவர் செய்த செயலை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சொல்லிவிட முடியுமா?

ஆமாம் மேலே சொன்ன அந்த இத்தாலி நாட்டு காரர்  தமிழுக்கு இவ்வளவு பணிகள் செய்துள்ள பொழுது இவரை பற்றி நமக்கு சொல்லி கொடுக்காதது ஏன் என்று நமக்கு சந்தேகம் எழலாம் .

ஆனால் நமக்கு இவரை பற்றி சொல்லி கொடுத்துளார்கள்

ஆம் ...

இவர் தான் நாம் வரலாற்றில் படிக்க கூடிய

வீரமாமுனிவர்..

வீரமாமுனிவர் சகோதரியின் கணவர் ஒரு தமிழர் .
மாவீரன் மருதநாயகம் தான்  அவர்.....


மாவீரன் மருதநாயகம்  பற்றி அறிய  <இங்கே> கிளிக் செய்யவும்



Monday, September 4, 2017

5. தஜ்ஜால் இருந்து தப்பிக்க தற்சார்பு வாழ்வியல் முறை காக்கும் வழிகள் ஒன்று


உலகமே குழப்பமாகும்போது தான் தஜ்ஜாலின் வரவு இருக்கும்.

உலகம் முழுவதும் பசி, பட்டினி, எனும் பொருளாதாரப் பிரச்சனை எப்படி ஏற்படும்?

உலகில் எந்த பகுதிக்கும் ஒரே நேரத்தில் வறட்சியோ, பூகம்பமோ, பெருமழையோ, புயலோ, சுனாமியோ, வர வாய்ப்பில்லை எனும் பொழுது எப்படி ஒரே நேரத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்? என்று கேட்கலாம்.

ஏற்படும்.. நம் கையில் உள்ள பிளாஸ்டிக் கார்டு அதை ஏற்படுத்தும் பணமில்லா பரிவர்த்தனை ஏற்படுத்தும்,

இதை அனுபவரீதியாக பார்த்தோமே, முந்தைய ஆண்டு 2015 டிசம்பரிலும், சென்ற ஆண்டு 2016 டிசம்பரிலும் சென்னையில் சிறு அளவில் அனுபவித்தோமே !

செல் இருக்கு, அதில் சிம் இருக்கு, டவர் இருக்கு,  புவீனிம் இருக்கு அதில் பணமும் இருக்கு, பிளாஸ்டிக்
கார்டை நுழைத்தால் பணம் இல்லை ஏன்  ஹிeமிழலிrவ இல்லை,  றீதீவிமிeது வேலை
செய்யவில்லை. அதனால் பாலுக்கும், உணவுக்கும் கையேந்தினோமே.
சென்னைக்குள்  ளீற்rreஐமி இல்லாமல் சர்வேயர் வேலை செய்யவில்லை.
ஆனால் ஒட்டுமொத்த சர்வேயருக்கும் சொந்தக்காரன்  றூலிலிஆயிe-ம்,  க்ஷுழிஜுலிலி-ம்
இல்லுமினாட்டிகளுக்கு சொந்தமானது தான் என்பது தெரியுமா? தஜ்ஜாலுக்கு
கீழ் றூலிலிஆயிe-ம், க்ஷுழிஜுலிலி-ம் வந்தால் நிலைமை என்னவாகும் என்பது தெரியுமா?
ஒவ்வொரு மனிதனுடைய அறிவு ஆற்றல் பொருளாதார
ஸ்திரத்தன்மை, ரத்தத்தின் வகை வரை ஒரு மெமரி கார்டில் கொண்டு
வரலானார்கள் தனி ஒருவனுடைய கைரேகை அல்லது கண் ரேகையைக்
கொண்டும் அவன் சரித்திரத்தை   அறிய ஏற்பாடு செய்தார்கள். உலக மக்களின்
சரித்திரங்களை எல்லாம் ஒன்று திரட்டி அந்த தரித்திர நாயகன் தஜ்ஜாலிடம்
கொடுப்பார்கள்.
(ஆவி வழிபாடு செய்யும்) இவர்கள்   ஒரே யோசனையற்றவர்கள், இவர்கள்
தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்கு கொடுப்பார்கள் . பைபிள் ?
வெளிப்படுத்தின சுவிஷேசம் (17:13)
உலக மக்களின் தலையயழுத்து எப்படி என்பதை நிர்ணயிக்கும்
வகையில் எல்லா மக்களின் கைரேகையையும்   ஸ்கேன் பண்ணி கம்யூட்டர்
மயமாக்கி ? அந்த கம்ப்யூட்டர்களை நிர்வகிக்க ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம்
நாட்டின் தலைநகரான பிரஸ்ஸிலில் உலக கம்யூட்டர் மையத்தை கட்டி
வைத்துள்ளார்கள்.
உலக மக்களின் கைரேகையை தன் வசமாக்கி யாருக்கு என்ன கொடுக்க
வேண்டும் ? எப்போது கொடுக்க வேண்டும் ? என்ன கொடுக்கக்கூடாது ?
எப்போது கொடுக்கக்கூடாது என்பதை  ஹிeழ நிலிrயிd நுrder அமைப்பு
தீர்மானிக்கும்.
சமூக வலைத்தளங்களான யாகூவும், கூகுலும் இல்லுமினாட்டிக்கு
சொந்தமானது. இல்லுமினாட்டியின் மாமன்னன் தஜ்ஜாலை ஆண்டவனாக
ஏற்றால் உன் தேவை பூர்த்தியாகும், எதிர்த்தால் பசியும் பட்டினியும் தான்.
பின்னர் மக்களிடம் (தன்னை ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க
மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில்  (ஏற்க மறுத்த)
மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள்.     நபிமொழி ?
முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் கூறிய இந்த நிலைபாட்டை இன்று சர்வ
சாதாரணமாக ஏற்படுத்த முடியும். தனிமனிதனின் செல்வத்தை ஒரு பிளாஸ்டிக்
கார்டில் மாற்றி தந்து கொண்டிருக்கிறது அரசாங்கமும் தனியார் நிர்வாகமும்.
இந்த பிளாஸ்டிக் கார்டு இயங்க வேண்டும் என்றால்
இல்லுமினாட்டிக்கு சொந்தமான றூலிலிஆயிe(அ)க்ஷுழிஜுலிலி- வழியாக தான் இயங்கும்.
இல்லுமினாட்டிகளின் அனைத்து நிர்வாகத்தின் அதிகாரமும் தஜ்ஜால் வசம்
ஒப்படைக்கும் போது நிலைமை என்னவாகும் ?
நாம் சம்பாதித்த பணத்தை நம் கையில் வைத்திருக்கக் கூடாது. பேங்கில்
போட்டு வைக்க வேண்டும் என்று அரசு நிர்பந்திக்கிறது. நாம் உழைப்பின்
பலனான பணம் சொத்து அனைத்தையும் பங்க் பரிவர்த்தனைக்கு கொண்டு
வந்து விடுகிறோம். தஜ்ஜால் கால்படாத இடமே இருப்பதில்லை. தன்னை
ஏற்கும்படி அழைப்பும் விடுகிறான். நேரடியாக அவனை ஏற்பதும்
நிராகரிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். எனக்கும் என் குடும்பத்திற்கும் பசி
தீர்க்க, தாகம் தணிக்க, தேவைப்படும் என் பணத்தை எடுக்க புவீனி இயந்திரத்தின்
வாயில் கார்டை தேய்க்கிறோம்.  புவீனி கம்ப்யூட்டர் மானிட்டரில்
ஊனக்கண்ணுடன் மரக்கிளை அமைப்புடன் கூடிய முடியுடன் சிவந்த
மேனியுடன் நெற்றியில் காஃப், ஃபே, ரே,               வடிவில் (ஒரு குறியீடு அல்லது
777 (னிலிஐவிமிer) வடிவில் காஃப், ஃபே, ரே?க்கு தலைகிழ் குறியீடுடன் ஒருவன்
தோன்றி நிeயிஉலிதுe அப்துல்லா, என்றும் கூறுகிறான். நான் தான் நீ எதிர்பார்த்த
மெஸய்யா  ! அல்லது மஸீஹ் அல்லது கடவுள் எனக்கு வேறு என்ன பெயர்
வேண்டுமானாலும் நீ சூட்டிக்கொள். ஆனால் நீ என்னை கடவுளாக ஏற்றுக்
கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டால் உன் தேவை பூர்த்தியாகும், நீ கேட்ட
பணமும் கிடைக்கும், கேட்காதப் பரிசும் கிடைக்கும். என்னிடம் மலைபோல்
உணவு இருக்கிறது. நதி நீர் இருக்கிறது. சுவனம் வேண்டுமா? அல்லது நரகம்
வேண்டுமா? அதையும் உனக்கு காட்டுகிறேன், நீயும் உன் மனைவி மக்களும்
சுகமாக இந்த உலகில் வாழ தேவையான பணம் வேண்டும் என்றால் என்னைக்
கடவுளாக ஏற்கிறேன் என்று க்ஷுeவி பட்டனில் உன் கட்டை விரலை அழுத்து நான்
வாக்களித்த எல்லாம் கிடைக்கும். மறுத்தால் உன் அனைத்து செல்வங்களையும்
இழந்து நிற்பாய் என்று சொல்லப்பட்டால் நம் நிலைமை என்ன?
இன்று உலக மக்களின் கட்டைவிரல் ரேகை எல்லாம் சேகரித்து தா
என்று இல்லுமினாட்டி கேட்க, அதை சேகரிக்கும் நிலைக்கு நாடு தள்ளப்படும்
நிலைக்கு வந்து விட்டது. இன்று கட்டை விரலை பதித்தால் தான் அரசு சலுகை
கிடைக்கும் என்னும் நிலைக்கு வந்து விட்டோம். நாளை தஜ்ஜாலுக்கு
கட்டுப்பட்டேன் என்று கட்டை விரலைப் பதித்தால் தான் நம் சொத்தோ,
பணமோ நமக்கு கிடைக்கும்.
இன்று நம் சொத்து சுகம், பணம், பதவி, எல்லாவற்றையும்
மின்னனுமயமாக்கி வைத்திருக்கிறோமே இந்த மின்னனு வலைத்தளங்கள்
இன்று இல்லுமினாட்டி கையில் தான் உள்ளது. இல்லுமினாட்டிகளிடமிருந்து
தஜ்ஜால் வரும் போது நம் நிலைமை என்னவாகும் ?
சென்ற 6 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா உட்பட உலகில் பல நாடுகள்
பொருளாதார விழ்ச்சியை சந்தித்தது. பேங்க் எல்லாம் திவாலாகிவிட்டது.
ஆனால் இந்தியா மட்டும் தலைதூக்கி நின்றது. காரணம் பொதுமக்கள் கையில்
இருந்த பணம் சேமிப்பு, மற்ற நாடுகளின் பொருளாதார சரிவை சந்தித்ததற்கு
காரணம் பேங்க்  ம்eஸ்ரீலிவிஷ்மி, மற்றும் பணமில்லாமல் பரிவர்த்தனை இந்த சம்பவம்
ஒரு முன்னோட்டம். தஜ்ஜால் வந்தால் இந்தியா போன்ற நாடுகளும் ஒவ்வொரு
குடிமகனும் திவாலாக வேண்டுமென்றால் எல்லாருடைய செல்வங்களும்
மின்னனுபரிவர்த்தனைக்கு மாற்ற வேண்டும். அதை தான் இல்லுமினாட்டிகள்
செய்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லோர் செல்வமும் மின்னனு பரிவர்த்தனையில் இருக்கும் போது
தஜ்ஜாலுக்கு கட்டுப்படாதவர்களுடைய வலைதளத்தை முடக்கினால்?
   நிர்பந்தம் மூலமாக உலகம் முழுவதும் வலைத்தளம் முடக்கப்பட்டால் ?
தற்சார்பு வாழ்வியலுக்கு நாம் தயார்பட்டிருந்தால் மட்டுமே எந்த வலைத்தள
முடக்கமும் தஜ்ஜாலின் குழப்பமும் நம்மை ஒன்றும் செய்யாது.
தஜ்ஜாலுக்கு கட்டுப்பட்டேன், இல்லுமினாட்டிகளுக்கும்
அடிமைப்பட்டேன் என்று இறை நிராகரிப்போர் வாழ்வுக்கு தயாராக
வேண்டும். அல்லது
தஜ்ஜாலுக்கு கட்டுப்படமாட்டேன் என்று பசிப்பட்டினியான
வாழ்வுக்கு தயாராக வேண்டும்.
இந்த நிலைக்கு நாம் தள்ளப்படும் போது நபி(ஸல்) அவர்களுடைய
உபதேசம் என்னவென்றால் இறை நம்பிக்கையாளன் தற்சார்பு வாழ்வியலுக்கு
தயாராக வேண்டும் என்பதாகும்.
“மக்களுக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின்
செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களிலிருந்து தனது
மார்க்கத்தை காப்பாற்றிட அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும்,
மழைத்துளிகள் விழும் பகுதிகளுக்கும் சென்று வாழ்வார்கள்.? என்பது நபி  (ஸல்)
அவர்களின் முன்னறிவிப்பு ( புகாரி)

நம் வீட்டில் பால் தரும் ஆடு, மாடுகள், இருந்து நம் குடும்பத்திற்கு
தேவையான காய்கறி விவசாயம் நம் வீட்டை சுற்றி இருந்தால் தஜ்ஜாலின் 40
நாள் குழப்பத்திலிருந்தும் நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இது தான் தஜ்ஜாலின் சோதனை. நம் தேவையை நாம் பூர்த்தி செய்வதாக இருந்தால் ? தற்சார்பு வாழ்வியலுக்கு நாம் தயாராக இருந்தால்
அவன் குழப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

குழப்பமான உலகிலிருந்து பிரிந்து வாழ நினைப்பவர்கள் விவசாய பூமியும், பாதுகாப்பு பூமியான மதினாவில் குடியேறுவோம் என்று குடியேறுவார்கள். இறைவன் பூகம்பம் மூலம் சோதிப்பான். மதீனா தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்கு உள்ளாகும். அப்போது காஃபிர்களையும், முனாஃபிக்குகளையும்
வெளியேற்றி விடும். (புகாரி)

மதீனா உலையைப் போன்றதாகும். அது தன்னிடமுள்ள தீயவர்களை வெளியேற்றி விடும். அதில் உள்ள நல்லவர்கள் தூய்மைப் பெற்று திகழ்வார்கள். (புகாரி)

உலகை தஜ்ஜால் வலம் வரும்போது அபய பூமி என்று மதீனாவிற்குள் புகுபவர்களின் ஈமான் எப்படிபட்டது என அறிய இறைவன் மூன்று முறை பூகம்பம் ஏற்பட செய்கிறான்.

உலக முஸ்லிம்களோ ஈமானை பாதுகாக்கக் கருதி மதீனாவிற்குள் பயணம் செய்ய முடியாது. விமான நிலையத்திற்குள் நுழையவே ஆதாரும் வேண்டும். பட்டனை அழுத்த கட்டை விரலும் வேண்டும். ஆதார் தான் தஜ்ஜாலுக்கு ஆதரவாக உள்ளது.

இங்கே மதீனாவைச் சுற்றி உள்ளவர்களுக்கே மதீனா செல்ல சாத்தியம். மற்றெல்லா பகுதி முஸ்லிம்களும் மின்னனு பரிவர்த்தனை இல்லாத பகுதிகளான காடு, மலை நோக்கி ஓடத்தான் வேண்டும்.

கையில் காசு, பணம் இல்லை. பிளாஸ்டிக் கார்டை தேய்த்தால் மானிட்டரில் தஜ்ஜால் கட்டுப்படுகிறியா? என்று கர்ஜிக்கிறான். கார்டை தேய்த்தால் தான் மின்சாரம் கிடைக்கும். மின்சாரம் இருந்தால் தான் மோட்டார் வேலை செய்யும். மோட்டார் வேலை செய்தால் தான் போர் தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் கிடைத்தால் தான் தாகம் தணியும்.

இந்த நிலை உலகின் எந்த பாகத்திலுள்ள மக்களாக இருந்தாலும் வந்தே தீரும். அப்போது?

எப்படி ஈமானை பாதுகாத்து வாழ்வது?

தஜ்ஜாலை ஏற்கிறேன் என்று கட்டை விரலை அழுத்தி ஈமானை இழப்பதா? என் வீட்டில் ஆடு, மாடு, இருக்கு, தோட்டம் இருக்கு , மின்சார பயன் இல்லாத தண்ணீர் குழாய் இருக்கு இது போதும் எனக்கு என்று கூறும் வகையில் தற்சார்பு வாழ்வியலுக்கு நாம் தயாராகிக் கொள்வதா?

நபி(ஸல்) கூறினார்கள் :
************
உங்களிடம் நான் இல்லாத போது தஜ்ஜால் வந்தால்
ஒவ்வொருவரும் தம்மைத்தாமே காத்துக்கொள்ள வேண்டும். எல்லா முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்வே என் கலிஃபாவாக இருக்கிறான். உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொள்ளட்டும்.
 (முஸ்லிம், திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் : தஜ்ஜாலைக் கண்டால் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை   ஓதச்சொன்னார்கள் ஏன்?

கஹ்ஃப் (திருக்குர்ஆன் 18?ம்) அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள் துவா அல்ல, திக்ரு அல்ல, படிப்பினை ஆகும். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. முதல் 8 வசனங்கள் திருக்குர்ஆன்
இறைவனின் உறுதியான வாக்கு என்கிறது. 9 ம் வசனத்திலிருந்து 26 வரை குகைவாசிகள் வரலாற்றைக் கூறுகிறது. அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராக நாங்கள் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம் என்று வலிமையாக நின்ற
இளைஞர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.

அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு நீங்கள் விலகிவிட்டால் இக்குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய அருளிலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள்
காரியத்தை  (உணவு பிரச்சனையை) உங்களுக்கு எளிதாக்கித்தருவான்.          (திருக்குர்ஆன் 18:16.)

அல்லாஹ்விற்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்று கூறிய இளைஞர்களை சமூகத்திலிருந்து பிரித்து குகையிலே 309 ஆண்டுகள் தனித்து
வாழச்செய்தான் இறைவன்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை தஜ்ஜாலுக்கு கட்டுப்பட மாட்டேன் என்று சமூக வாழ்விலிருந்து தனித்து வாழத் தயாராக வேண்டும் அல்லாஹ்வே கலிஃபா என்னும் நிலையில் வாழ வேண்டும்.

நான் தனித்து வாழத் தயார் என்று ஈமானிய வலிமையில் கூறினால் தனித்து வாழ்ந்த மர்யம் (அலை) அவர்களுக்கு மன்னுசல்வாவைக் கொடுத்தது
போல் குகைவாசிகளை தூங்க வைத்தது போல் இறைவன் நிச்சயமாக காப்பான்.

ஆனால் ஒவ்வொரு மனிதனும் பொறுப்பாளி. தன் தாய் தந்தையர், மனைவி மக்கள் இவர்களையும் காப்பாற்ற வேண்டுமே. அதற்குரிய வழிமுறைதான் சமூக வாழ்விலிருந்து கொண்டே தற்சார்பு வாழ்வியலுக்கு தன்னையும் குடும்பத்தையும் தயார்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

(  “எந்தவொரு தற்சார்பு ஏற்பாடும் செய்யாமல்)
 தஜ்ஜாலை அஞ்சும் மக்கள் மலைகளின்
பக்கம் வெருண்டோடுவார்கள்”. (முஸ்லிம்)

தற்சார்பு வாழ்வியல் முறையில் வாழப்பயில்வதா? அல்லது வெருண்டோடுவதா? இப்போது   நாம் தீர்மானிக்க வேண்டும்.

                                                                    -  ஆபூ ஆசியா

சிரியாவையும், துருக்கியையும் அமெரிக்கா கைப்பற்றிவிட்டால் தஜ்ஜால் வரும்
நாளை எண்ணிக்கொள்ள வேண்டும்.

தற்சார்பு வாழ்வியல்:
*********
இன்று நாம் பருகும் குடிநீர், பால், காய்கறி, பழங்கள், முட்டை, கோழி, ஆகிய
எல்லா உணவுகளிலும், இரசாயணம் கலந்தே வருகிறது. உடலுக்கும் மனதிற்கும், கேடு
விçளிவக்கும் இவற்றைத் தவிர்த்து இயற்கை உரமிட்ட வேளாண்மை செய்திட முன்
வர வேண்டும். நம் வீட்டை சுற்றியும் வீட்டு மாடியிலும், செடி கொடிகள் நட்டு இயற்கை
உரமிட்டு நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். ஆடு,
மாடு, கோழிகளை நாமே வளர்க்க வேண்டும்

வெளீயீடு : இஸ்லாம் பேசுகிறது

4. டாலர் உருவான வரலாறு


ரோத் சைல்டு :
   
 previous  article <<இங்கே>> சுட்டவும்...

* இல்லுமினாட்டிகளின் தளபதியும், ராஜகுருவும் ஆன இவரும், இவர் குடும்ப தலைமுறையும் செய்த பணி அதி மதி நுட்பமானது.

* ஒவ்வொரு மனிதனும், பணக்காரன் ஆவதும், பிச்சைக்காரன் ஆவதும், எப்போது ? எப்படி ?
என்பதை ரோத் சைல்டுதான் தீர்மானிப்பார்.

* நம் கையில் இருக்கும் அமெரிக்க டாலரும், ரூபாய் தாளும்,  பணமில்லா பரிவர்த்தனைக்கான  (கிரடிட், டெபிட், ஆதார்) பிளாஸ்டிக் கார்டும் இவர் கண்டுபிடிப்பேயாகும்.

* ரோத் சைல்டு ஐரோப்பாவின் பெருங்கோடீஸ்வரர். ஒரு பொற்கொல்லர், தங்கத்தை சேகரிப்பதும், நகையாக செய்து விற்பதும் அவர் தொழில்.

* தங்கத்தை பாதுகாக்க பெரிய பெட்டியும் அதற்கு காவலுக்கு பல ஆட்களையும் வைத்திருந்தார்.

* ஊரில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் ஊர் மக்கள் ரோத் சைல்டின் இரும்பு பெட்டி பாதுகாப்பானது என்று கருதி தங்களிடமுள்ள தங்கத்தை, நகைகளை ரோத் சைல்டிடம் ஒப்படைத்து அதற்கான ரசீதும்
வாங்கிக் கொண்டு சென்றனர்.

* ( SAFETY LOCKER) இரும்புப் பெட்டியில் நகை
பாதுகாக்கப்பட்ட நாட்களை எண்ணி கமிஷ­னும் பெற்று வந்தார்.

* காலம் செல்ல செல்ல வாடிக்கையாளர் அதிகரிக்க ரசீதை அச்சு வடிவில் கொண்டு வந்தார்.

* அச்சிட்ட இந்த ரசீதுகள் பல கடைகளில் பொருள் வாங்கப் பயன்படுத்தப்பட்டது.

* பண்ட மாற்று முறையில் நடந்த வியாபாரத்தின்
மத்தியில் ரோத் சைல்டின் ரசீதும் முக்கிய இடத்தை பிடித்தது.

* இன்னும் காலம் செல்ல செல்ல கையிருப்பு தங்கமே இல்லாமல் ரசீதுகள் அதிகமாக அச்சடித்து அதற்கு 'டாலர்' என்று பெயரும் சூட்டினார் ரோத் சைல்டு.

* தன் மகன்களை நகரின் முக்கிய வீதிகளில் உட்கார வைத்து மக்களிடமிருந்து தங்கத்தை வாங்கி ரசீதுகள்  (டாலர்களாக) வழங்கி வந்தார்கள்.

* காலப்போக்கில் மக்கள் தங்கத்தை நேரடியாக கொடுத்து   பண்ட மாற்று முறையில் பொருட்கள் வாங்காமல் ரோத் சைல்டின் குமாரர்களிடம்
தங்கத்தை கொடுத்து பல டாலர்களாக வாங்கி அதனைக் கொண்டு பொருட்களை வாங்கினார்கள்.

* தங்கமில்லாதவர்கள் கடனாக டாலர்களை (ரசீதுகள்) வாங்கினார்கள்.

 *நகரத்தின் வீதிகளில் பென்ச்சில் உட்கார்ந்து தங்கத்தை வாங்கி டாலராக கொடுக்கும் இடத்திற்கு  “பங்கா” எனறு அழைக்கப்பட்டது. இந்த  “பங்கா” எனும் பெயரே பிற்காலத்தில்  “பேங்க்” என்னும் பெயரில் கூட்டு நிறுவனம் ஆனது.

* ரோத் சைல்டு சாதாரண மக்கள் தொடங்கி அரசர்களுக்கும் கூட கடன் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்தார்.

* ரோத் சைல்ட் செய்து வந்த மற்றொரு தொழில் படை வீரர்களை உருவாக்கி பயிற்சியளித்து வாடகைக்கு விட்டு வந்தார்.

* இதனால் ஐரோப்பிய நாட்டு மன்னர்களுக்கு மத்தியில் நல்ல நெருக்கத்திற்கு ஆளானார்.

* இதன் மூலம் ரோத் சைல்டின் பங்கா  () பல
ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.

* தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆன நாணயங்கள் பின் தங்க முலாம் பூசப்பட்ட நாணயங்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு ரோத் சைல்டின் காகித ரசீது போன்ற கரன்சி நோட்டுகள் உபயோகத்திற்கு வந்தன.

* கரன்சி நோட்டுகளை எந்த நாடுகள் வெளியிட்டாலும் அது டாலருக்கு ஈடாகாது என்னும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

*ரோத் சைல்டின் டாலர் பிரிட்டீஸ் அரச குடும்பத்தின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டு ரோத் சைல்டின் டாலர் அமெரிக்க டாலர் என்று அழைக்கப்பட்டது.

* அமெரிக்க டாலரின் மதிப்பே நிலையானது, மற்ற நாட்டின் கரன்சி ஏற்ற இறக்கம் வாய்ந்தது என்னும் அதிகாரக்குரல் உலகெங்கும் ஒலிக்க வைக்கப்பட்டது.

* தங்கத்தின் மதிப்பு என்ன என்பதை ரோத்
சைல்டுதான் தீர்மானிப்பார்.

* உலகின் எந்த நாடாக இருந்தாலும் அவர்கள்
 அடிக்கும் கரன்சிக்கு நிகரான தங்கத்தை உலக வங்கிக்கு கொடுக்க வேண்டும், இல்லை  என்றால்
உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும்.

* ஆனால் ரோத்சைல்டு மட்டும் ஈடாக தங்கமே இல்லாமல் அமெரிக்க டாலர்களை அச்சடித்துக் கொண்டே இருப்பார். எதிர்த்துக் கேட்கும் அதிபர்கள் கொல்லப்படுவார்கள்.

*உலக வங்கியின் முதலாளி யார் ரோத் சைல்டு குடும்பம் தான்.

* கடந்த 250 வருடங்களாக வங்கித் தொழிலில் ஈடுபட்டு வரும் ரோத் சைல்டு குடும்பம் தான் இன்றைக்கும் உலகின் மிகப்பெரும் பணக்கார குடும்பம்.

* இவர்கள் உலகிலுள்ளஅரசாங்கத்திற்கே கடன்கொடுப்பவர்கள்.

* உலகிலுள்ள நாடுகளில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மத்திய வங்கிகளே திவாலாகிவிடும் அபாய நிலையில் இருக்கும்பொழுது அள்ளிக் கொடுத்து பொருளாதார உதவி செய்து (கடன் கொடுத்து) காப்பாற்றுவார்கள்.

* சில நாடுகள் பொருளாதாரத்தில் தன்னிறைவாக இருந்தால் அந்நாட்டில் உள்நாட்டு கலவரமோ, மற்ற நாட்டுடன் போரையோ தூண்டிவிட்டு அந்த நாட்டை திவாலாக்குவார்கள்.பின் அவர்களுக்கும் கடன்
கொடுப்பார்கள்.

* உலகின் எந்தவொரு நாட்டின் அரசாங்கத்தையும் நிறுவவும், கவிழ்க்கவும், இவர்களால் முடியும்.

* உலக நாடுகளிலுள்ள எல்லா முக்கிய மத்திய வங்கிகளின் மேல் உள்ள முழுக்கட்டுப்பாட்டால் அந்த நாட்டின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும்,
அமைதியையும், அமைதியின்மையையும், ஆசிர்வாதத்தையும், சாபத்தையும் இஷ்டம்போல் விரும்பும் போதெல்லாம் எந்த நாட்டு மக்களின் மீது
திணித்துவிடும் அளவிற்கு வல்லமை உண்டு.

* இன்னும் ஒருபடி மேலே சென்று  ஒரு நாட்டை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர எடுத்துக்கொண்ட
அடுத்த திட்டம்  “பணமில்லா பரிவர்த்தனை”

* அந்த அடிப்படையில் உலகெங்கும் ஒப்புக்கொள்ளும் வகையில் இப்போது  “கிரெடிட் கார்டு” டெபிட் கார்டு, ஆதார் கார்டு, வந்துவிட்டது.

* இனி ஒவ்வொரு தனிமனிதனும் தன் உழைப்பின் ஊதியத்தை பேங்கில் செலுத்த வேண்டும்.

* நம் பணத்தின் மீது இனி நமக்கு உரிமையில்லை. பொருள் வாங்க வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்கக்கூடாது, பிளாஸ்டிக் கார்டை தேய்ச்சி வாங்கணும்,

* அதற்கும் கமி­ஷன் கொடுக்கணும்.

* இவ்வகையில் எல்லாவிதமான மாற்றங்களும் கட்டணங்களும், ஃபெனால்ட்டிகளும் ரோத் சைல்டு குடும்பத்தினருக்கு உரிமை பட்டது
.
* பெடரல் ரிசர்வ் பேங்க் அமெரிக்கா தான் அமெரிக்க டாலரை அச்சடிக்கும் உரிமை கொண்டது. அது அமெரிக்க அரசுக்கு சொந்தமானதல்ல,
ரோத் சைல்டு குடும்பத்திற்கு சொந்தமானது. அதில் பிரிட்டீஸ் ராணிக்கும் பங்கு உண்டு.

* பல காலமாக உலகத்தின் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் வேலையை ரோத்சைல்டு குடும்பம்தான் நிர்ணயிக்கும்.

* ரோத்சைல்டின் லண்டன் தலைமையகத்தில் ரோத் சைல்டால் நியமிக்கப்பட்ட 5 நபர்கள் கொண்ட குழு அன்றாடம் ஒரு முறை மட்டும் முடிவெடுக்கும்.

* ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்து ரோத்சைல்டு குடும்பம் சொல்வது தான் அன்றையத் தினத்தங்கத்தின் விலை, அவ்விலை ஏற்ற
இறக்கத்துக்கு நாட்டுக்கு நாடு ஊடகங்கள் சொல்லும் பல காரணங்கள் நகைப்புக்குரியவை.

* அரபு நாடு பெட்ரோல், கிணறு ஊறவில்லை என்று
சொல்லும்

* இந்தியா அக்க்ஷய திரிதி, கல்யாண சீசன், என்று சொல்லும்.

* இலங்கை புத்தருக்கு பிறந்த நாள் என்று சொல்லும்.

* பணம் என்பதற்கே இவர்கள் கொடுக்கும் விளக்கம் தான் ஒரே அர்த்தம்.

*அது பங்குச்சந்தை பேப்பர்களாக இருக்கலாம்.

*அரசாங்கம் வெளியிடும் கடன்பத்திரங்களாக இருக்கலாம்.

*கொடுத்த கடன்களை எழுதி வைத்திருக்கும்
காகிதங்களாக இருக்கலாம்.

*டெபிட், கிரடிட், ஆதார் எனப்படும் பிளாஸ்டிக்
கார்டுகளாக இருக்கலாம்
.
* உலகில் பெரும் பெரும் மாளிகைகள் எதுவோ அது ரோத்சைல்டுக்கே சொந்தமானதாக இருக்கலாம்.

* அவர் குடும்பம் வேறு குடும்பத்துடன் திருமணம் பந்தம் போன்ற எந்த பந்தமும் வைத்துக் கொள்ளாது.

* அவர் குடும்பம் எங்கிருக்கிறது என்றும் யாருக்கும் தெரியாது.

* ஏறத்தாழ 250 வருடங்களாக ரோத் சைல்டு குடும்பம் தங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்து
வைத்திருக்கின்றது.

* ரோத்சைல்டு குடும்பத்தை பாதுகாக்கும் பணியை இஸ்ரேலின் உளவு நிறுவனமாகிய மொஸாட்  (MOSSAD)  செய்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

* இன்றைய இஸ்ரேலின் பெரும்பகுதிகள் உத்மானிய பிரபுக்களிடம் இருந்து விலைக்கு வாங்கி டெல் அவிவ் (TEL AVIV ) தலைநகரை உருவாக்கியவர்கள்
ரோத்சைல்டு குடும்பம்தான்.

* இஸ்ரேல் நீதிமன்றம், பாராளுமன்றம், ஜெருசலம், யூதர் யுனிவர்சிட்டி எல்லாம் கட்டிக் கொடுத்தது ரோத் சைல்டு குடும்பம் தான். TEL AVIV -ல் பல தெருக்கள் ரோத் சைல்டு குடும்பப் பெயரில் தான் இருக்கும்.

* இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தின் மேல் பிரமிடு + ஒற்றைக்கண் சின்னம் உள்ளது.

* உச்சநீதிமன்றத்தையும் இல்லுமினாட்டிதான் கண்காணிக்கிறது என்பது பொருள்.

 ( பக்கம் 8ல் படத்தை பார்க்க : டெல் அவி ஏர்போர்ட் அருகிலுள்ள லூத்தில் வைத்து தான் தஜ்ஜால் கொல்லப்படுகிறான்.)

************************

Sunday, September 3, 2017

3. புதிய உலக சகாப்தம் ( NEW WORLD ORDER )


புதிய உலக சகாப்தம்  ( NEW WORLD ORDER )
*********************

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

இது இல்லுமினாட்டிகளின் கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படையில் மூன்று தளங்கள் உள்ளன.

1." உலக பொருளாதார மையம்"
 - லண்டன் ஸ்கொயர் மைல் (லண்டன் இன்னர் சிட்டி)

2 ".உலக அதிகார மையம்" வாஷிங்டன் D.C

3.உலக ஆன்மீக மையம் - வாடிகன்

இந்த மூன்று மையங்களின் இன்றைய தலைவர் பிரிட்டீஷ்  ராஜவம்சத்தின் இன்றைய எலிசபெத் ராணி, நாளை சார்லஸ்ஸாக இருக்கலாம்.
.
1.லண்டன் இன்னர் சிட்டி.
************
லண்டனின் ஒரு பகுதி அல்ல, பிரிட்டனின் ஒரு பகுதியும் அல்ல, லண்டனுக்குள் இருக்கும் தனி நாடு.
1 மைல் நீளமும், 1 மைல் அகலமும் கொண்ட தனி நாடு,  “SQURE மைல்” என்னும் பெயரைக்கொண்ட இந்த நாடு ராணியின் பரம்பரை சொத்து.

உலகின் பல நாடுகளின் பண நோட்டுகளை வாங்குவதும் விற்பதும் பிரதான தொழில்.

உலகில் புழங்கும் பல நாடுகளின் மொத்த பணத்தின் பெருவாரியாக சதவிகிதம் இங்கு தான் புழங்குகிறது.

(உ-ம்) உலகில்  பல நாடுகளில் புழங்கும்
டாலரை விட அதிக அளவு டாலர் இங்குதான் உள்ளது. பிரிட்டீஸ் ராணியின் பரம்பரை சொத்து “ CROWN CORPORATION” (வியாபார கம்பெனி) இதன் உட்பிரிவு தான் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி.



சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளிடமிருந்து வாங்கி, பின் சென்னை பட்டணம் என்று அழைக்கப்பட்ட நிலமும், தற்போது நம் தலைமை செயலகம்
இயங்கி வரும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் இக்கம்பெனியால் வாங்கி உருவாக்கப்பட்டது. இன்று ராணி உரிமை கோரவில்லை அவ்வளவுதான்.

காமன் வெல்த் நாடுகளின் ஜனாதிபதியை நியமிக்கவும், நீக்கவும்,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை   நியமிக்கவும், நீக்கவும்,
காமன்வெல்த் நாடுகளுக்குள் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்கவும்,

உத்தரவு இடவும் இன்றளவும் ராணிக்கு உரிமை, அதிகாரம் உண்டு.

இந்த அதிகாரம் சட்டபூர்வமாக உண்டு. ஆனால் பயன்படுத்துவது இல்லை.

லண்டன் இன்னர்சிட்டிக்குள் இருந்து கொண்டு பிரிட்டீஸ் ராணி சொல்வது தான் சட்டம் காமன் வெல்த் நாடுகளின் அனைத்துக்குமான சட்டம். காமன்வெல்த் நாடுகளின்   சட்டரீதியான மாமன்னர் அல்லது மகாராணி இரண்டாம் எலிசபெத் என்பது உண்மை.

இந்தியாவும் ஒரு காமன்வெல்த் நாடு ஆகும்.

இன்னும் நம்நாட்டிற்கு ராணி எலிசபெத் ஆகும் என்பது எப்போதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

2) வாஷிங்டன் D.C
**********
அமெரிக்கா ஒரு நாடு அல்ல, ஒரு கம்பெனி  ? அமெரிக்கா முழுவதையும் கட்டி ஆளும் வாஷிங்டன் D.C அமெரிக்காவின் 50 மாநிலங்களில்   ஒரு மாநிலம் அல்ல.

சில தனியார்களுக்கு சொந்தமான ' PRIVATE PROPERTY'   அமெரிக்க டாலரை அச்சடிக்கும் உரிமையும் எல்லா அமெரிக்க வங்கிகளைக் கட்டுப்படுத்தும்' FEDARAL RESERVE BANK' ம் அரசுக்கு சொந்தமானது அல்ல.' PRIVATE PROPERTY'

மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் அமெரிக்காவிற்கு சுதந்திரம் கொடுத்த போது பிரிட்டீஷ் ராஜகுடும்பம் தான் அமெரிக்காவின் அரசர் என்னும் உரிமையை விட்டுக்கொடுக்கவில்லை.

உலக அரசியல் அதிகார மையமான வாஷிங்டன் D.C    இன்றைய இரண்டாம் எலிசபெத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

WASHINGTON D.C யின்  'வாட்ச் மேன்' தான் அமெரிக்க அதிபர்   டொனால்ட்   ட்ரம்ப்.

 3) வாடிகன் .
******
ரோம் நகருக்குள் இருக்கும் வாடிகன் ரோமின் ஒரு பகுதியும் அல்ல, இத்தாலியின் ஒரு பகுதியும் அல்ல, அது ஒரு தனி நாடு.

உலகில் வாடிகனுக்கு சொந்தமான 6 லட்சம் தேவாலயங்கள்   உள்ளது. ஒவ்வொரு தேவாலயத்திற்கும் பல சொத்துக்கள் உண்டு. இதன் வருமானம் அனைத்தும் வாடிகனுக்கு வந்து சேர்கிறது.

வாடிகன் அரசுக்கு  “ HOLY SEE ” எனும் பெயர் உண்டு. புனித போப்பாண்டவரின் பார்வை.
புனித பவுலின் பார்வை இரு வகையாக இருக்கும்.

1. பகிரங்கமானது  2. இரகசியமானது.

பகிரங்க பார்வை :
*********
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மனித கடவுள், பாவங்களை மன்னிக்கக் கூடியவர், கத்தோலிக்கத்தின் காவலர்.

ரகசியபார்வை :
*******
இவர் ஒரு இல்லுமினாட்டி. கத்தோலிக்கர்களை   ஒன்றுகூட்டி 'அந்தி கிறிஸ்து'வுக்கு அன்பு காணிக்கையாக வழங்குவார்.

கத்தோலிக்கர்களே !
**********
*   "நீங்கள் எதிர்பார்த்த கிறிஸ்து இவரே !"
 என்று கூறுவார்.

*   "இவர் இறந்தவனை உயிர்பிப்பார்
 
 * குஷ்டரோகியை குணப்படுத்துவார்

* ஆவியை ஓட்டுவார் "

என்றும் கூறி கத்தோலிக்க விசுவாசிகளை  (தஜ்ஜால்) அந்தி கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றிக் காட்டுவார்.

“தஜ்ஜால் பிறவிக்குருடையும், வெண்குஷ்டத்தையும் நீக்குவான்” ( அஹ்மத் )

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...



2. தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை

தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

"நான் இப்போது என்னைப்பற்றிக் கூறப்போகிறேன். நான் தஜ்ஜால் ஆவேன்!

 (இங்கிலாந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். நான் அப்போது வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன்.

(நான் பயணிக்கக்கூடிய) 40 நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். "

(தமீமுத்தாரி வழியாக நபி(ஸல்) உறுதி செய்த செய்தி  (முஸ்லிம்).

மதீனாவிலிருந்து கிழக்கிலுள்ள தீவிலிருந்து தஜ்ஜால் வருவான் என்பது நபிமொழி. (புகாரி, முஸ்லிம்)

அவன் வலது கண் ஊனமாகும்
(புகாரி, முஸ்லிம்)

இடது கண் பச்சை நிறக்
கண்ணாடிக் கண் போன்றிருக்கும் ( அஹ்மது )

கூர்கூராக பாறைகள் சுற்றியுள்ள ஒரு தீவில் தஜ்ஜால் விலங்கிடப்பட்டுள்ளான்.
என்பது ஹதீஸ்.

(அது ஒருவேளை மதீனாவிற்கு
கிழக்கு பக்கமுள்ள இந்தியப்பெருங்கடலில்
கூர்கூராக பாறைகள் சுற்றியுள்ள
'DANGER ISLAND' ஆக இருக்கலாம்.

DANGER ISLAND  அருகில் உள்ள தீவில் இல்லுமினாட்டிகளின் விமானத்தளங்களும் அமெரிக்கப் படைகளும் உள்ளது)

தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை என்றும் அதனுடைய இரண்டு காதுகளுக்கு மத்தியில் 70 பா அளவிருக்கும் என்றும் ஹதீஸ் கிரந்தங்களில் உள்ளது. (பைஹகி)

70 பா அளவுள்ள வாகனம் என்றால் உயிருள்ள கழுதை அல்ல வெள்ளை நிற பறக்கும் எந்திரக் கழுதை அதாவது நவீன விஞ்ஞான பெயரான ஆகாய விமானத்தைக் குறிக்கும். அவன் பயணம் போர் தொடுப்பது இல்லை என்பதால் போர் விமானமாக
இருக்காது. பயணிகள் விமானமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வேளை அது காணாமல் போன மலேசிய விமானமாக ஏன் MH 370 ஆக ஏன் இருக்கக்கூடாது.



COME BACK... COME BACK...MH 370 என்று உலகமே அழைக்கும் போது அதில் தஜ்ஜால் உலகையே வலம் வந்தால்,

- திருட்டு விமானத்தில் தஜ்ஜால் வலம் வந்தால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக அல்லவா இருக்கும்.

(பூமியில் அதிர்ச்சி, குண்டுவெடிப்பு, விண்கல் விழுதல், விமானம் வெடித்தால் அது பற்றி ஆராயும் அமைப்பு C.T.D.T.O அதன் சென்சார் உலகமெங்கும் உள்ளது.

அப்படியிருக்கும்போது ஒரு பெரிய விமானம் கடலில் விழுந்தது எப்படி தெரியாமல் இருக்கும்?

விழுந்தால், வெடித்தால் தெரியும், தெரியவில்லை என்றால் அது திருடப்பட்டிருக்கிறது தானே!)

இந்த உலகையே 40 நாட்களில் வலம்வரும் வல்லமை தஜ்ஜாலுக்கு இருக்கிறது என்றால் அதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவன் பயண ஏற்பாடுகளை திட்டமிட மாபெரும் சக்தி இருக்க வேண்டும். அவனையும் அவன் செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல
தடையில்லா மீடியா வசதி இருக்க வேண்டும்.

அதாவது உலகத்தையே தன் வசப்படுத்தியிருக்கிற நிர்வாக சக்தி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்து தான் தஜ்ஜாலை எதிர்நோக்க வேண்டும். அல்லது தஜ்ஜாலை அவர்கள் சந்தித்து அவன் கட்டளைப்படி செயல்பட்டிருக்க வேண்டும். அந்த சக்திதான் இல்லுமினாட்டி.

[கூர்கூரான பாறைகள்
டேஞ்சர் ஐஸ்லேண்ட்]

ரோம் படை :
******
2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நகரில் வாழ்ந்த யூதர்களாகிய ரோமர்கள் போட்டி, விளையாட்டு என்ற பெயரில் அடிமைகளை மிருகங்களோடு மோத விட்டு, ரத்தத்தை ரசித்து பார்க்கும் ரோமர்கள்   (லண்டன்) தேம்ஸ் நதியின் மேற்கே குடியேறினார்கள்.

தங்கள் குடியிருப்பைச் சுற்றி பாதுகாப்புக்காக மதில் சுவர் கட்டிக்கொண்டார்கள். ஒரு மைல் பரப்பளவுள்ள பகுதியை சுற்றி மதில்சுவர் கட்டியுள்ள இடத்தின்
இன்றைய பெயர்,

 'லண்டன் இன்னர் சிட்டி.'

லண்டன் இன்னர் சிட்டி:
***********
இந்த லண்டன் இன்னர்சிட்டி பிரிட்டன் நாட்டுக்கு கட்டுப்பட்டதல்ல,

பிரிட்டீஸ் அரசு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான தனிநாடு.

லண்டன் இன்னர் சிட்டி உலகத்தின் தலைநகரம்.

இங்கிருந்து தான் இன்று உலகமே ரகசியமாக ஆளப்படுகிறது.

பிரிட்டனிலுள்ள குறிப்பாக இன்னர் சிட்டியிலுள்ள ரோமானிய யூதர்கள் குறிப்பாக பெரும் செல்வந்தர்கள் ஒன்று கூடி உலகில் மிகப்பெரிய ஒரு கட்டாந்தரையை ஆக்கிரமித்தார்கள். அங்கு வாழ்ந்த செவ்விந்தியர்களை காட்டுக்குள் அடித்து விரட்டினார்கள்.அந்த கட்டாந்தரைக்கு இட்ட பெயர்
அமெரிக்கா.

அமெரிக்கா என்பது வேறு - ஐரோப்பா என்பது வேறு - ரோமானியர்கள் என்பது வேறு - யூதர்கள் என்பது வேறு என்று கூறிவிடாதீர்கள்.

ஐரோப்பிய பெரும் செல்வந்தர்கள் தங்கள் கம்பெனிகளை நிறுவியுள்ள நாடு தான் அமெரிக்கா.

ஐரோப்பிய கம்பெனிகளும், அதில் வேலை செய்பவர்களும், வேலை செய்பவர்களுக்கு வேலை செய்பவர்களும் அவர்களுக்கு தேவையான
சமூகக்கட்டமைப்பும் கொண்டது தான் அமெரிக்கா.

அமெரிக்காவை ஒரு நாடு என்று சொல்வது தவறு. அது ஒரு கம்பெனி அல்லது கார்ப்பரேசன்.

அமெரிக்க ஜனாதிபதி என்பவர் அமெரிக்க கார்ப்பரேசனின் தலைவர், மற்றும் பிரிட்டீஸ்
அரசின் பிரதிநிதி.

1420 ஆண்டுகளுக்கு முன்னால் நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் அமெரிக்கா எனும் பெயர் இல்லாத காரணத்தினால் இன்றைய அமெரிக்க
படையை அன்று ரோம் படை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) எச்சரிக்கை செய்த ரோம் படையானது இன்றைய அமெரிக்கப்படை. அது
இல்லுமினாட்டிகளுக்கு கட்டுப்பட்டது.இல்லுமினாட்டி மனித இனத்திற்குள் உருவாக்கப்பட்ட ஒரு சைத்தானிய படைப்பிரிவு.

இல்லுமினாட்டி என்னும் லத்தீன் சொல்லுக்கு  “ஞானம் பெற்றவர்கள்” என்பது பொருள். ஜின்னை
வணங்கும் இவர்கள் அதன் பெயரை வைத்துள்ளார்கள்

குர்ஆன் கூறும் ஜின்களிலே தொழில்நுட்பம் தெரிந்த ஜின்னை  “வேத ஞானம் பெற்றது” என்று இறைவன் கூறுகிறான்.

அந்த ஞானம் பெற்ற ஜின்னே ஸபா ராணியின்
சிம்மாசனத்தை ஜெருசலத்திற்கு கண் இமைக்கும் முன் கொண்டு வந்தது.

இல்லுமினாட்டி ஒரு ரகசிய குழு அல்லது ரகசிய மதம்.

இல்லுமினாட்டியின் நோக்கம் உலகம் முழுவதும் ஒரு தலைமையின் கீழ் ஆள்வது. இதற்கு பெயர்

"புதிய உலக சகாப்தம்"  ( NEW WORLD ORDER )

இல்லுமினாட்டிகளின் சின்னம்:
***************
ஒரு பிரமீடு ,அதன் உச்சியில்
ஒற்றைக்கண்.

பிரமீடு இல்லுமினாட்டிகளின் மூதாதையர்களான
பிர்அவ்ன்கள் கட்டியது.

ஒற்றைக்கண் -  தஜ்ஜாலின்ஒற்றைக்கண்.
இந்த ஒற்றைக்கண் தான் உலகையே கண்காணித்து
வருகிறது என்பது அவர்கள் நம்பிக்கை.

ஒளி விளக்கை கையில் ஏந்தி நிற்கும் லூசிஃபர் (இப்லீஸ்) இல்லுமினாட்டிகளின் மாபெரும் சக்தி.

இந்த லூசிஃபர் சிலைக்கு அமெரிக்க சுதந்திரதேவிசிலை என்று பெயர் சொல்லி
உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக உளவு ஸ்தாபனம் பென்டகன், இல்லுமினாட்டியின் ஸ்தாபனம்.
ஐந்து மூலைகளைக்கொண்ட பெண்டகன்,

பாபிலோனிய பழங்குடியினர் நம்பிக்கைப்படி பிசாசுகளை சிறை வைக்கும் சிறைச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

ஒரு கொம்புடைய மிருகம் இல்லுமினாட்டியின் சின்னங்களில் ஒன்று. சைத்தானுக்கு ஒரு கொம்பிருக்கும் எனும் ஆன்மீக நம்பிக்கையை
உறுதிபடுத்துகிறார்கள்.

செம்பறி ஆட்டுத்தலை, பிங்க் கலர் முக்கோணம்,
காம்பஸ் கவராயம், ஸ்தூபி, மண்டை ஓடு, எலும்பு இவை எல்லாம் இல்லுமினாட்டிகளின்
அடையாளச்சின்னங்கள்.

தஜ்ஜாலின் நெற்றிக்குறியீடு ( காஃப், ஃபே, ரே)

 ஐ ஒத்த தலைகீழ் குறியீடு. தற்போதைய ' MONSTER' குறியீடு.

7-என்றால் ஹிப்ருவில் ‘6’ஐக் குறிக்கும்.
666 இது இல்லுமினாட்டிகளின்  'சர்ச் ஆப் சாத்தான்' கோவிலின் குறியீடு.

மந்திரம்   மாந்தீரிகம்   கருப்பு
மாந்திரிகம்   ஆவி வழிபாடு இருள் வழிபாடு இவைகளே இவர்கள் வழிபாட்டு முறை.

தகப்பன்- மகள், அண்ணன் - தங்கை உடல் உறவு,
சைத்தான் (ஆவி) ஜின்களுடன் மனைவி, மகளை, சகோதரிகளை உடலுறவு கொள்ளச் செய்து சைத்தான் ஆவி(ஜின்)களின் வாரிசுகளைப் பெற்று வளர்ப்பது.

இத்தகைய கலப்பின உறவால் பிறக்கும் குழந்தைகள் மூலம் சைத்தான்களின் அதிமேலான சக்திகளை பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

சைத்தான்களை உள் வாங்கும் சக்தியால் உண்டாகும் அதிர்வலைகளால் ஏற்படும் மன உணர்வுகள் இவர்களுடைய உடல் பலத்தையும் மன பலத்தையும்
அதிகரிக்கச்செய்து இந்த உலகை ஆளும் வல்லமையை தருகிறது என்பது நம்பிக்கை.

இல்லுமினாட்டிகளின் இராணுவச் சக்தி மனித கண்டுபிடிப்புகளை விட அதி நுட்பம் வாய்ந்த சைத்தான் ஜின்களிடமிருந்து பெறப்பட்ட இராணுவ சக்தி ஆகும்.

(இது சாத்தியம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.)

● திருக்குர் ஆன் : 17:64.
************
 "இன்னும் அவர்களில் எவரை (வழிகெடுக்க) நீ சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உன்குரல் மூலம் வழிகெடுத்துக்கொள், உனது குதிரைப்படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு
எதிராக ஏவிக்கொள்.." (என்று இறைவன் இப்லீசிடம் கூறினான்.) ●

இவ்வசனத்திலிருந்து இப்லீஸ் மனித சைத்தான்களான இல்லுமினாட்டிகளுக்கு தன் இன ஜின் சைத்தான்களைக் கொண்டு இராணுவ பலம், இராணுவ நுட்பங்களை கற்றுக் கொடுக்க முடியும் என்பது உறுதியான உண்மையாகும்.

இதனால் தான் இந்திய மண்ணை காப்பாற்ற நம்நாட்டு வீரர்கள் வேல்கம்பும் வாளும் கொண்டு போர் செய்ய முனைந்த போது சைத்தான்களின் தொழில்
நுட்பங்களைப் பெற்ற அன்றைய இல்லுமினாட்டிகள் துப்பாக்கி பீரங்கிகளைக் கொண்டு தாக்கி நம்மை அடிமைப்படுத்தினார்கள்.மனித தொழில் நுட்பத்தை விட பல மடங்கு முன்னேறிய நுட்பம் இவர்களிடம் உள்ளது.

நம் ஊரில் கூட ஆட்டு எலும்பை   விழுங்கிவிட்டார் என்று ஆஸ்பத்திரி எடுத்துச்சென்றார்கள் ரூ 50,000/- கொடுத்தால் ஆபரேசன் செய்து எடுத்துவிடலாம் என்று  M.B.B.S டாக்டர் சொல்ல,

எதற்காக  ரூ 50,000 /-கொடுக்க வேண்டும்? ரூ 50 ரூபாய் கொடுத்தால் ஆவியைக் கொண்டு ஊதி எடுக்கலாம் என்று சொல்லி ஜின்னைக் கொண்டு PVC பைப்பால் ஊதி (வலிக்காமல்) ஆட்டு முள்ளை வெளியே எடுப்பதைப் பார்க்கிறோம்.

இது கருப்பு மாந்திரிக வழிமுறை- சைத்தானிய வழிமுறை இதில் செட்டப்போ, பொய்யோ இல்லை நடைமுறையில் நேரில் பார்க்கிறோம்.

சைத்தான் ஜின்களை - சைத்தானாகக் கருதாமல் கடவுளாக கருதுபவர்களுக்கே வயிற்றிலிருக்கும்   தக்காளி தோல், கருவேப்பிலை,புளி கோரை, மீன் முள், ஆட்டு எலும்பை ஊதி எடுக்க முடிகிறது என்றால்,

சைத்தான் ஜின்களை, சைத்தான் என்றே கருதி,

 "உன்னைப்போல் நாங்களும் கடவுளுக்கும்,
மனிதனுக்கும் எதிரி"

என்று சபதம் செய்து வணங்கும் இல்லுமினட்டிகளுக்கு இராணுவ உதவியும், பொருளாதார உதவியும் இப்லீஸ் தாராளமாக செய்து
வருகிறான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

ரகசிய வழிபாடு செய்யும் இல்லுமினட்டிகள் பகிரங்கமாகவே 'சர்ச் ஆஃப் சாத்தான்' எனும்ஆலயங்களை உலகெங்கும் கட்டியிருக்கிறார்கள்.

உலகெங்குமுள்ள ஆன்மீக வாதிகள் ஒட்டு மொத்தமாக திரண்டு நம்மைஎதிர்த்தால் அந்த எதிர்ப்பை தாங்க முடியாது என்பதால் தான் முன்பு ரகசிய மதமாக வைத்திருந்தார்கள். இப்போது வெளிப்படையாகவே வைத்திருக்கிறார்கள்.

இன்று லண்டன் இன்னர் சிட்டியை மையமாகக் கொண்டு நவீன கண்டுபிடிப்புகளைச் செய்து வந்தாலும்' தங்களின் பூர்வீக பூமியாக எகிப்தை
அடையாளம் காட்டுகிறார்கள். பாபிலோனிய பேரரசின் வம்சாவழியாகிய இந்த யூதர்கள்,

எகிப்திலிருந்து ரோமிற்கும்,
ரோமிலிருந்து லண்டனுக்கும்,
லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கும் பயணப்பட்டாலும்,

இன்றும் அன்றைய பாபிலோனிய பழங்குடி ரகசிய மதத்தை பின்பற்றியே வருகிறார்கள்.

பிர்அவ்ன்(பாரா) கட்டிய பிரமிடுவின் உச்சியில்   ஒற்றைக்கண் பதித்து இல்லுமினாட்டி சின்னமாக்கினார்கள்.

அதை அமெரிக்க டாலரில் கூட அச்சிட்டு வெளியிட்டார்கள். பாபிலோனிய சைத்தான்களின் சிறைச்சாலை வடிவில் வாஷிங்டன்  D.C யிலுள்ள  பென்டகன் கட்டிடத்தை அமைத்தார்கள்.

இருட்டு வழிபாட்டின்போது கையில் தீப்பந்தம் வைத்திருப்பது போல் லூசிஃபர்   கையில் தீப்பந்தத்தை கொடுத்து அதை சுதந்திர தேவி என்று கூறி
உலக அதிசயமாக காட்டினார்கள்.

பாபிலோனிய எகிப்திய பெண் தெய்வம் 'ஐசிஸ்'
( ISIS ) பெயரில் தீவிரவாத அமைப்பை உருவாக்கி
இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்களை ஒருவருக்கொருவர் படுகொலை செய்யும்படி தூண்டி, வீரமான இளைஞர்களைக் கொன்று முஸ்லிம் நாடுகளை தம் வசப்படுத்திட தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

தீவிரவாதத்தை உருவாக்கி தூண்டிவிட்டு ஈராக், ஆஃப்கன், லிபியா இன்னும் அரபுநாடுகள் பல இல்லுமினாட்டியின் சொல்லுக்கு கட்டுப்படும் நிலைக்கு கொண்டு வந்தது போல்,

பொருளாதார அடிப்படையில் பணமில்லா
பரிவர்த்தனைகள் மூலம், இந்தியா, சீனா, ரஷ்யா,
இந்தோனேசியா, கொரியா, ஜப்பான், போன்ற
நாடுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள்   கொண்டு வர
'உலகமயமாக்கல்' எனும்   புதிய பொருளாதார
கொள்கையை புகுத்தி வருகிறார்கள்.

உலகின் எந்த குடிமகன் கையிலும் பணமிருக்கக்கூடாது எல்லா பணமும் வங்கிகளில் இருக்க வேண்டும். தேசிய வங்கிகள் எல்லாம் உலக வங்கிகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உலக வங்கிகள் எல்லாம் இல்லுமினாட்டிகளின் தளபதி "ராஜகுரு"   'ரோத் சைல்டு' கட்டுப்பாட்டில் இருக்க
வேண்டும்.

ஆக இன்றைய உலகப் பொருளாதாரம் அனைத்தும் 'யூத ராஜகுரு ரோத் சைல்டு' கையில் தான் உள்ளது என்பது தெரியுமா?

இல்லுமினாட்டிகளின்   நம்பிக்கை :
****************
இன்றைய விஞ்ஞான உலகம் முழுவதையும் மறைமுகமாக ஆளும் இல்லுமினாட்டிகள் சைத்தான் (ஜின்) ஆவிகளுடன் நம்பிக்கை உடையவர்கள்
என்பது உண்மை ஆகும்.

இல்லுமினாட்டிகளிடம் எழுத்து வடிவில் இல்லாத ஒரு சட்ட புத்தகம் உள்ளது. அதில் மாபெரும் சக்தியாளன் இப்லீஸ் (லூசிபர்) ஆகும்.

இப்லீஸ் சொன்னதாக பல விசயங்கள் அதில் உள்ளன.
லூசிஃபர் (இப்லீஸ்) :
**********
* "என்னை பின் தொடர்பவர்கள் ஒரு சிலராகவே மட்டும் இருக்கட்டும். அவர்கள் ரகசியமாகவே வாழட்டும் அவர்கள் இவ்வுலகைக் கட்டியாளட்டும்'

*என்னை பின் தொடராதவர்கள் துன்பத்தில் உழன்று சாகட்டும்.

*நலிந்தவர்கள் மீது எந்நாளும் பரிதாபம் காட்டாதீர்கள். எனக்குத் தோற்றவர்களைப் பற்றி தெரியாது. நான் அவர்களுக்கானவன் கிடையாது.

*ஆறுதல் சொல்பவர்களையும்,
ஆறுதல் கேட்பவர்களையும் வெறுப்பவன்”

*நான் தனித்துவம் வாய்ந்தவன்,

*எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பவன்,

*அழிந்து மடியும் அடிமைகளுக்கானவன் அல்ல,
அவர்கள் சபிக்கப்பட்டு சாகட்டும்.

*என்னை நெருப்புடனும் ரத்தத்துடனும் வழிபடுங்கள்.

*வாளுடனும் ஈட்டியுடனும் வந்து வணங்குங்கள்.

*வாள் ஏந்திய பெண்கள் இருபுறமும் என்
காவலுக்கென நிற்கட்டும்.

*மது, மாது, போதை மருந்து, கெட்ட எண்ணங்களை விதைத்து லஞ்ச லாவண்யத்தை புகுத்தி' இளைஞர்களை கெடுத்து அவர்களையும்,
அவர்கள் நாட்டையும் நம்முடைய ஆளுமையில் கொண்டு வாருங்கள்.

*செய்தி நிறுவனங்களும், பத்திரிக்கைகளும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

*எல்லோரும் சமம் - தாராள மயமாக்கல் - சகோதரத்துவம் போன்ற கோஷங்கள் மூலமாக மக்களை மனோரீதியாக கட்டாயப்படுத்தி நம் கட்டளைக்கு கீழ்படியச் செய்ய வேண்டும்.

*யுத்தங்களை   உருவாக்க வேண்டும், இரு நாட்டை கடனாளியாக்க வேண்டும். யுத்த முடிவில் சண்டையிட்ட இரு நாடும் நம் ஆளுமையின் கீழ்
வரவேண்டும்.

*பொருளாதார முடக்கம், உற்பத்தி குறைவு, வேலையின்மை, பசி பட்டினி, உணவுப்பொருட்கள் பஞ்சம், இவற்றை எல்லாம் அப்போதைக்கப்போது உபயோகித்து அந்நாட்டு மக்களை நம்முடைய
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.

*போதை மருந்துகளுக்கும், நீலப்படங்களுக்கும்  ‘கலை வடிவம்’ கொடுத்து அதை சட்டமாக்கி
இளைஞர்களை இயலாமல் ஆக்க வேண்டும்.

*[ நபி(ஸல்) தடை செய்த
தயாலஸா ஸ்டைலில் டீசர்ட்,

(ஹர்சிப்) பங்கி ஸ்டைல் கிழிந்த பேண்ட்,

மரக்கிளை அமைப்பில்  (தஜ்ஜால் ஸ்டைல்)
தலைமுடி,

 777, மோன்ஸ்டர் குறியிட்ட தொப்பி,

டாட்டூ, கஞ்சா குடித்து அற்ப ஆயுளில் இறந்த போப்
மார்லி, ஜிம் மோரிஸன் படமிட்ட டீ சர்ட்,

எலும்புக்கூடு, ஒற்றைக்கண் பதித்த
T-சர்ட்,எல்லாம் இன்று இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகக் காட்டப்படுகிறது.]

* பயமுறுத்தல்கள் மூலமும், மனித மூளையைக்கட்டுப்படுத்தும்
டெக்னோட்ரானிக்ஸ்  (TECHNOTRONICS) மூலமும், ஒவ்வொரு மனிதனும் இவர்கள் சொல்படி நடக்கும்படி செய்ய வேண்டும். (அதற்கேற்ற முறையில்  CELLPHONE  ஐ உருவாக்கியுள்ளது.)

(*  தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது  )

*தேசங்களுக்கிடையேயான எல்லைகள் தகர்க்கப்பட்டும், யாரும் எந்த ஒரு தேசம் குறித்தும் பெருமை பேசக்கூடாது.

*கடலில் குண்டுவெடிப்பு, மற்றும் இரசாயனம் கலந்து மீன் வளத்தை அளிக்க வேண்டும்.

*ஜல்லிக்கட்டு தடை போன்ற குறுக்குவழியில் வீரியமான காளை மாடுகளை இல்லாமல் ஆக்க வேண்டும்.

*இதன்மூலம் பசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி பால் தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.

*உணவு தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.

விவசாயத்தை கட்டுக்குள் கொண்டுவர மரபணு மாற்ற
பயிர்களை நடச்செய்து, விதை கொடுக்காத செடி, கொடி, மரங்களை நட வைப்பது,

நிலத்தடி நீரை உறிஞ்சும் எருக்கஞ்செடி, கருவேல மரம்,  RSபதி, தேக்குமரம் வைப்பது, தொழில் மயமாவதையும், அணு மின்சாரம் தயாரிப்பதையும் தடுத்து நிறுத்தி 'ஜீரோ கிரோத்' (ZERO GROWTH) சொசைட்டியாக உருவாக்க வேண்டும்.

கம்ப்யூட்டரும், சேவைத்தொழில்களை மட்டுமே விட்டு வைப்பது, அதுவே மேலிருந்து அடிமட்ட மனிதனையும் அடக்கி ஆளும் கருவியாகும்.

உலகெங்கும் தீவிரவாதத்தை முடுக்கி விடுவது பின் தீவிரவாதிகளுடன் சமாதானம் பேசுவது, சமாதானம் பேச வேண்டிய நாடுகள் இல்லுமினாட்டி சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்.

எல்லா நாட்டு பிரச்சனைகளையும் எங்களிடம் வந்து சொல்லுங்கள் என்பதற்காக இல்லுமினாட்டி ஏற்படுத்திய அமைப்பு தான் ஐ.நா சபை.

உலகை ஒரு சபையின் கீழ் அமைய தங்களது இறுதி எண்ணத்துக்கு பொய்மை வடிவம் கொடுக்கப்பட்டது தான் ஐக்கிய நாட்டு சபை. அது உண்மையில்
இல்லுமினாட்டி சபை தான்.

உலகை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் எனும் பெருந்திட்டத்திற்கு உலக மக்கள் அனைவரும் ஒரே பொருளாதார நிலையில் வாழ்ந்தால் தோதாக
இருக்கும் அதற்காக 'நவீன தாராளமயமாக்கல்' கொள்கை.

இவர்களுக்கு இன்றைய உலகம் குறித்த கட்டுப்பாடு மட்டும் இலக்கு அல்ல, எதிர்காலம் குறித்த நீண்ட திட்டம்.

அதை நோக்கி பல ஆண்டுகளாக பலவற்றை ஏற்கனவே செய்து முடித்து இப்போது நவீன தொழில் நுட்பத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லுமினாட்டிகளின் இந்த முன்னேற்றம்
இப்லீஸின் கட்டளையின் அடிப்படையிலான இப்லீஸின் மனித தளபதி தஜ்ஜாலைக் கொண்டு இந்த உலகை வலம் வந்து ஆட்சி செய்ய வசப்படுத்கிக்
கொண்டே வருகிறார்கள். உலகமும் வசமாகிக் கொண்டே வருகிறது.

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


'அபூஆஸியா' எழுதிய தஜ்ஜால் மஸீஹ் @ அந்தி கிறிஸ்து @ அசுவத்தம்மா மற்றும் இல்லுமினாட்டீகள் : 1

● தஜ்ஜால் மஸீஹ் @ அந்தி கிறிஸ்து @ அசுவத்தம்மா மற்றும்  இல்லுமினாட்டீகள் பற்றி தமிழகத்தின்  மூத்த  எழுத்தாளர்  'அபூஆஸியா' அவர்கள்  எழுதிய  (ஒரு ஆய்வின்) முழுமையான  கட்டுரை.
**************
ஏக இறைவனின் திருப்பெயரால்....
***************
நாம் வாழும் இந்த பூமி ஒரு நாள் அழிக்கப்படும் அதற்கு பின் இந்த பூமியில் வாழ்ந்து மாண்டவர்கள் எழுப்பப்படும். நீதி விசாரணை நடத்தப்படும் சொர்க்கம், நரகம் எனும் நிரந்தர வாழ்வு வழங்கப்படும் என்பதெல்லாம் ஆன்மீக நம்பிக்கை.

நீதி விசாரணையின்போது இருவிதமான கேள்வியே முக்கியமானதாக இருக்கும்.

1 )  இறைவனுக்கு கட்டுப்பட்டவர் யார்?

2 ) ஷைத்தானுக்கு கட்டுப்பட்டவர் யார் ?

இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள பூமியும், அதில் வாழும் மனிதர்களும் மற்றும் ஜீவராசிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட
ஷைத்தானுக்கு கட்டுப்பட்ட மனிதன் இந்த பூமி வாழ்க்கையில் சகலவித செளபாக்கியங்களோடு வாழ்கிறான்.

புத்திசாலி மனிதர்கள் பலர் ( ! ) ,தான் வணங்குவது ஷைத்தான் என்று தெரிந்து வணங்குகிறார்கள்.

இங்கு நான் சைத்தானை கடவுளாக கருதி, அறியாமையில் வணங்குபவர்களை கூறவில்லை.

மிகத்தெளிவாக தான் வணங்கும் ஷைத்தான் இறைவனுக்கு எதிரானவன் என்று தெரிந்தும்,

இந்த உலக வாழ்க்கையில் சைத்தானை வணங்கினால் அவன் மூலம் தனக்கு,

● பணபலமும்,
● ஆயுத பலமும்,
●அதிகார பலமும்

கிடைக்கும். அதனைக் கொண்டு இந்த உலகையே ஆளலாம் என்று கருதி அதன்படி இந்த பூமியை பல நூறு ஆண்டுகள் ஆண்டும் கொண்டிருக்கிறார்கள் ஒரு கூட்டத்தினர்.

அவர்களிடமிருக்கும் பொருளாதார பலமும், அதிகாரபலமும், ஆன்மீக பலமும், மிக மிக வலுவானது.

அவர்கள் தாயகம் பாபிலோன் பின் எகிப்து ஆகும். அங்கு பலம் பொருந்திய சக்தியாக அதிகார சக்தியாக இருந்தார்கள். அதற்கு பின் ரோமை அடைந்தார்கள்.

அங்கும் பலம் பொருந்திய அதிகார சக்தியாக இருந்தார்கள்.

பின் இங்கிலாந்து தேம்ஸ் ஆற்றங்கரையில் குடியேறினார்கள். அங்கிருந்து உலகில் மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே   ஏற்படுத்தி ஆண்டார்கள்.

இன்றும் ஆண்டு கொண்டேயிருக்கிறார்கள். இப்போது இவர்களின் ஆட்சியின் தன்மை உலகில் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் ஆளும் வல்லமைக்கு
வந்துவிட்டது.

சைத்தான்களின் தலைவன்  (லூசிஃபர்) இப்லீசை வணங்கும் இவர்களுக்கு, ஜின்கள் எனப்படும் ஆவிகளிலுள்ள சைத்தான்கள் நண்பனாக,
ஆசானாக, கணவனாக, மனைவியாக, பிள்ளையாக, உறுதுணையாக இருந்து இவர்களின் வல்லமையை வலுவேற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த உலகையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இன்றைய ரகசிய தலைமை போல் ஏதும் இல்லாமல் பகிரங்க தலைவனை,

●அந்தி கிறிஸ்துவை
●அசுவத்தம்மாவை ?
●தஜ்ஜாலை ?

உலகின் அரசனாக்க வேண்டும். அவனை இந்த உலகம் ஆண்டவனாக ஏற்க வேண்டும்   என்னும் குறிக்கோளின் அடிப்படையில் செயலாற்றிக்
 கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்குத் தாங்களே வைத்துக்கொண்ட பெயர் "இல்லுமினாட்டி".

இந்த இல்லுமினாட்டிகள் இவ்வுலக அரசனாக தஜ்ஜாலை ஏற்க துணியும் காலகட்டம் இவ்வுலகின் இறுதிநாளின் ஆரம்ப கட்டம் ஆகும்.

தஜ்ஜாலின் வரவே உலக இறுதி நாளின் அடையாளம்.

இவ்வுலகின் இறுதி நாள் ஏற்படுவதற்கு முன் இருவகையான அடையாளங்களை நபி(ஸல்)
முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
********************

முதல் வகை சிறிய அடையாளங்கள் எல்லாமே நடைபெற்றுக்கொண்டும் நடைபெற்றும் விட்டன.

பெரிய அடையாளங்கள்   10 வகையை குறிப்பிட்டுள்ளார்கள்.
_____________

அதில் முதலாவது தஜ்ஜாலின் வருகையாகும்.

இந்த தஜ்ஜாலின் வருகையை இல்லுமினாட்டிகள் ஆவலாக எதிர்பார்க்கின்றார்கள்

ஆனால் நபி(ஸல்) அவர்களும், அவர்களுக்கு முந்தைய எல்லா தூதர்களும் வேதனைப்பட்டுக்
 கொண்டேயிருந்தார்கள் காரணம் தஜ்ஜால் மனிதர்களை கொல்லும் கொலை காரன் இல்லை.

ஒவ்வொரு மனிதனின் ஈமானையும் ( இறை நம்பிக்கையையும்) கொள்ளையடிக்கும் அரக்கன் என்பதற்காக ஆகும்.

● அந்த தஜ்ஜால் எப்போது வருவான்?
● எப்படி வருவான்?
● எப்படி வழிகெடுப்பான் ?
● எப்படி அழிவான் ?

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் :
******************
மிகப்பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளான சிரியாவையும் துருக்கியையும் இல்லுமினாட்டி  (அமெரிக்க) படைகள் கைப்பற்றி ஆட்சி செய்வார்களாயின் தஜ்ஜால் வரும் நாட்களை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என நபி(ஸல்) கூறுகின்றார்கள்.

சிரியாவை (அஃமாக் (அ) தாபிக்) (அமெரிக்க இல்லுமினாட்டி) ரோம் படைகள் தம் ஆட்சியின் கீழ் வைத்திருக்கும். அரபு குலத்திலிருந்து பனுதமீம் கூட்டத்தினரான முஸ்லிம் படையினர் மதினாவிலிருந்து புறப்பட்டு சிரியாவை கைப்பற்ற செல்வார்கள்.

இப்புவியில் உள்ள  மற்றவர்களை விட இந்த மதீனா பனுதமீம் படையினர் சிறந்தவர்களாக இருப்பார்கள். பனுதமீம் படையினரைப் பார்த்து  (இல்லுமினாட்டி அமெரிக்க) ரோம் படையினர் கூறுவார்கள்:

" எங்களில் சிலரை சிறைபிடித்து அடிமையாக்கி வைத்திருக்கும் இவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் நீங்கள்   தலையிடாதீர்கள்!"என்பார்கள்.

அதற்கு முஸ்லிம் படையினர் கூறுவார்கள் :
*************************

"உங்கள் வழிகெட்ட பேச்சை கேட்டு எங்களுக்குள் பிரிவினை பேசமாட்டோம்!"

என்று கூறி (இல்லுமினாட்டி) ரோம் படையை எதிர்த்து போர் புரிவார்கள். முஸ்லிம் படையில்,

மூன்றில் ஒரு பகுதியினர் ஓடிவிடுவார்கள்.

மற்றொரு பகுதியினர் போரில் வீரமரணம் அடைவார்கள்.

மூன்றாம் பகுதியினர் வெற்றி பெறுவர்.

இந்த வெற்றி வீரர்கள் அடுத்து துருக்கியின் மீது படையயடுத்து அங்கு ஆளும் (இல்லுமினாட்டி) ரோம் படைகளை வீழ்த்தி இஸ்தான்புல்லை கைப்பற்றுவார்கள்.

அந்நிலையில் ஒரு செய்திவரும்:
****************
"மதீனாவாசிகளே! உங்கள் மனைவி மக்களிடத்தில்
தஜ்ஜால் வந்துவிட்டான்" என்பதாகும்.

 இதை கேட்ட மதீனாவாசிகள் நாட்டுக்கு
திரும்புவார்கள். தஜ்ஜால் வந்துவிட்டான் எனும் செய்தி பொய் செய்தியாக இருக்கும். பிறகு
அவர்கள் சிரியாவிற்கு செல்வார்கள். (முஸ்லிம்)

முஸ்லிம் படையினர் சிரியாவிலிருக்கும்போது தஜ்ஜால் வெளிப்பட்டு உலகையே வலம் வருவான். தனது 40 நாள் பயணத்தில் இறுதியில் மதீனா எல்லையிலுள்ள   பமிரிகனாத் உவர் நிலத்தில் தன் விசுவாசிகளுடன் வந்து நிற்பான். (அஹ்மத்)

தஜ்ஜாலை கண்ட ஒரு முஸ்லிம்,

" நீ முன்னறிவிப்பு செய்யப்பட்ட வழிகேடன்
தஜ்ஜால்!"என்பார்.

தஜ்ஜாலோ அந்த முஸ்லிமைக் கொன்று பின் உயிர் கொடுத்து எழுப்பி தன் அற்புத சக்தியை 'அவன் விசுவாசிகளுக்கு' உறுதிபடுத்துவான்.

 தஜ்ஜாலை மதீனாவிற்குள் நுழைய விடாமல் வானவர்கள் தடுத்து சிரியா பக்கம் திருப்பி விடுவார்கள். சிரியாவிலுள்ள பனுதமீம் கூட்டத்தை எதிர்கொள்ள தஜ்ஜால் சிரியாவிற்குள் நுழைவான்.

இந்நிலையில் ஈஸா(அலை)
(இயேசு கிறிஸ்து அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!)
அவர்களை இறைவன் பூமிக்கு அனுப்புவான்.

சிரியா நாட்டின் தலை நகர் 'டமாஸ்கஸ்' நகரிலுள்ள கிழக்கு பக்கமுள்ள பள்ளிவாசலின் வெள்ளை மினராவின் அருகில் ஈஸா(அலை) (இயேசு கிறிஸ்து அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!) இறங்குவார்கள்.

குங்குமப்பூ நிறத்தில் ஆடை அணிந்தவராக இரு வானவர்களின் இறக்கைகளில் கை வைத்தவராக ஈஸா(அலை) இறங்குவார்கள்.

பள்ளிவாசலில் பனுதமீம் கூட்டத்தினர்களும் அவர்களோடு மஹ்தி(அலை) அவர்களும்
தொழுகைக்குத் தயாராக இருப்பார்கள்.

மஹ்தி  (அலை) அவர்களும்   ஈஸா  (அலை)
அவர்களும் ஒருவரை ஒருவர் அறிந்து, பனுதமீம் கூட்டமும் இணைந்து மகிழ்ச்சியில்
திளைப்பார்கள்.

ஈஸா(அலை) அவர்களை தொழுகைக்காக இமாமத் செய்யும்படி மஹ்தி(அலை) அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.

 ஈஸா(அலை) (இயேசு கிறிஸ்து) அவர்களோ மஹ்தி
(அலை) அவர்களையே இமாமத் செய்ய சொல்லி பின் நின்று தொழுவார்கள்.

தொழுகை முடிந்ததும் பள்ளிவாசலின் வாயிலைத்திறக்க ஈஸா(அலை) இயேசு கிறிஸ்து அவர்கள்   கட்டளையிடுவார்கள்.

வாயில் திறக்கப்பட்டதும் தஜ்ஜால் தன் விசுவாசிகளுடனும், 70 ஆயிரம்  (இல்லுமினாட்டி) படையினருடன் பனுதமீம் கூட்டத்தினரை எதிர்கொள்ள நின்று கொண்டிருப்பான்.

ஈஸா(அலை)/ இயேசு கிறிஸ்து  அவர்களை எதிர்பார்க்காத தஜ்ஜால் ஈயம் உருகுவது போல் உருகி
அங்கிருந்து ஓடுவான்.

அவன் படைகளும் சிதறி ஓடும். தஜ்ஜால் அஃபிக் பள்ளத்தாக்கு வழியாக (இஸ்ரேல் டெல்லவிக்கு அருகிலுள்ள) லூத் எனும் ஊரில் ஒளிந்து கொள்வான்.

(சிரியா,இஸ்ரேல் எல்லைப்பகுதியிலுள்ள தென்மேற்கு திசையிலான நீண்ட
மலைப்பாதை பகுதிக்கு அஃபிக் பள்ளத்தாக்கு என்று பெயர்.) (இப்னுமாஜா).

ஈஸா  (அலை) / இயேசு கிறிஸ்து அவர்கள் தஜ்ஜாலை தேடி லுத் வருவார்கள். அங்கு அவனை ஈட்டியால் குத்தி படுகொலை செய்வார்கள். (அஹ்மது, திர்மிதி)

தஜ்ஜாலைக்கொன்றதன் மூலம் ரோமானிய யூத (இல்லுமினாட்டிகளின்) அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டு உலக முஸ்லிம்களின் கவலை அகற்றப்படும்  (முஸ்லிம்)

குறிப்பாக இதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் :

1.தஜ்ஜால் உயிருடன் உள்ளான்.

2.துருக்கியும், சிரியாவும் இல்லுமினாட்டி அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டதும் தஜ்ஜால் வெளிப்படுவான்.

3.பூமியில் நாற்பது நாட்கள் தஜ்ஜால் சுற்றி வருவான்.

4.அவன் பயணம் பூமியிலுள்ள மக்களை வழிகெடுத்து தன்னை கடவுளாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்னும் சமாதான பயணமாக இருக்கும்.

5.அவன் தன்னை கடவுள் என்று கருதும் வகையில் அற்புதங்கள்  செய்வான்.

6.ஏற்பவர்கள் வளமாகவும், மறுப்பவர்கள் கைச்சேதமானவர்களாவும் ஆகும் அளவிற்கு அவன் செயல் இருக்கும்.

7.பொய் பித்தலாட்டம், நயவஞ்சகம், ஏமாற்றுதல் போன்ற காரியங்களால் உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்துவான்.

8.யார் மீதும் எந்த நாட்டின் மீதும் போர் தொடுப்பதில்லை. மதீனா எல்லையில் ஒரு முஸ்லிமைக் கொலை செய்வது மட்டுமே அவன் செய்யும் ஒரே கொலை.

9.உலகையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தன் அடிமை இல்லுமினாட்டிகளிடமிருந்து சிரியாவையும் துருக்கியையும் கைப்பற்றிய
முஸ்லிம் படையை எதிர்கொள்ள சிரியாவிற்குள் நுழைகிறான்.

10.சிரியாவில் ஈஸா(அலை) அவர்களை எதிர்பார்க்கவில்லை, ஈஸாவைக்
கண்டதும் இஸ்ரேலுக்குள் ஓடி ஒளிகிறான்.

11.ஈஸா(அலை) தஜ்ஜாலைத் துரத்திச் சென்று கொலை செய்கிறார்கள்.

12. தஜ்ஜாலை ஈஸா(அலை) எதிர்கொள்வதும் கொலை செய்வதும் உலகம் பாதிக்கும் விஷயமல்ல.

ஈஸாவும் மஹ்தியும் பனுதமீம் கூட்டமும் சார்ந்த விஷயம் ஆகும்.

உலக முஸ்லிம்கள் தஜ்ஜாலுக்கு எதிராக படைதிரட்ட வேண்டிய அவசியமுமில்லை.

போர் செய்ய வேண்டிய தேவையுமில்லை.

தஜ்ஜால் தன்னையன்றி எவரும் எவரையும் கொலை செய்யக்கூடாது என்று வாக்குறுதி வாங்கியுள்ளதாக ஹதீஸில் உள்ளது. (முஸ்லிம்)

ஆனால் பாதிப்பு எப்படி என்றால் தஜ்ஜாலின் 40 நாள் பயணத்தின் போது ஏற்படும் சோதனை ஈமானுக்கு ஆகும். இந்த சோதனைனைப் பற்றி தான் ஒவ்வொரு தூதரும் எச்சரிக்கை செய்தார்கள்.

ஒவ்வொரு தொழுகையிலும் நாம் அத்தஹியாத்தில்
************************

 “வ அஊது பிக மின்
ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்”

 “தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்து நான்
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்”

என்று பிரார்த்திக்கிறோம். உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களையும் அவர்கள் எந்த
மூலையிலிருந்தாலும் அந்த தஜ்ஜால் குழப்பம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தஜ்ஜால் பூமியை சுற்றிவரும் 40 நாளில் பூமியில் கொலைகளோ, கொள்ளைகளோ, கற்பழிப்போ   அவன் செய்வதில்லை, மாறாக அவன் செய்யும் குழப்பம் ஒவ்வொரு முஸ்லிமுடைய ஈமானையும் சோதிக்கும்.

தஜ்ஜால் கூறினான் :
*********

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...