Friday, February 22, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#4

SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்4.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...


டேனியல் வெவின், ஜியாத் ஜர்ராஹ்,முஹம்மத் அத்தாஹ் மற்றும் சதாம் அல்-சுகமி ஆகிய நால்வரும் எப்படி விமானத்தைக் கடத்த முடிந்தது?. 

அமெரிக்க விமான நிலையங்களுக்கு பாதுகாப்பே இல்லையா என்ன? என்ற கேள்வி எழலாம். இருந்தது. அதுவும் யூதர்களின் செக்கியூரிட்டி நிறுவமான ICTS என்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் தான் AFF 11 மற்றும் UAF 93 ஆகிய விமானங்கள் கடத்தப்பட்ட விமானத் தளங்களான போஸ்டனில் உள்ள லோகன் மற்றும் பெனிசுல்வேனியாவின் நிவார்க் ஆகிய இரண்டிற்க்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை இந்த ICTS நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் பொறுப்புதாரிகளான எஸ்ஸர் ஹேரல் மற்றும் மேனச்சம் அட்ஸ்மோன் ஆகிய இருவரும் யூதர்கள். இதில் மேனச்சம் அட்ஸ்மோன் என்கிற யூதர் முன்னால் இஸ்ரேலியப் பிரதமர் யெஹூத் ஓல்மெர்ட்டின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த விமான நிலையங்களின் வழியாக உள்ளே நுழைந்த சதாம் அல்-சுகமியுடைய பாஸ்போர்ட் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்ட மறு நாள் தெருவில் கிடந்து எடுக்கப்பட்டதாக அமெரிக்காவின் அனைத்துப் பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டது, அனைவரும் அறிந்ததே. ஆனால், அது சதாம் அல்-சுகமியுடைய பாஸ்போர்ட் அல்ல, முஹம்மத் அத்தாஹ்வுடைய பாஸ்போர்ட் தான் என அரசுத் தரப்பில் செய்தி வெளியானது.

இதிலிருந்து என்ன தெரிகிறது. இருவரும் பாஸ் போர்ட் இல்லாமலேயே விமான நிலையத்திற்க்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களை நுழையவிட்டது யார்?, இந்த யூதக் கைக் கூலிகளை உருவாக்கிய யூதர்களின் நிறுவனமான ICTS.


 உலக வர்த்தக மையக் கட்டிடத்தைத் தகர்க்க விமனாங்கள் தயார். தகர்க்க விமானங்கள் மட்டும் போதுமா என்ன?. கட்டிடத்தில் மெட்டல் தெர்மடைட் குண்டுகளை வைப்பது யார்?. வைப்பதற்க்கு முன் அதற்க்கு அங்குள்ள பதுகாப்பு வளையத்தை உடைத்தால் அல்லவா உள்ளே செல்ல முடியும். என்ன செய்யலாம்?. அதுவும் யூத நாசகாரக் கும்பலுக்கு எளிதாகவே போனது காரணம். உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் பாதுகாப்புச் சேவையை க்ரோல் என்கிற நிறுவனம் தான் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ஜூல்ஸ் மற்றும் ஜெரமி க்ரோல் ஆகிய இருவரும் யூதச் சியோனிஸ்டுகள்

அந்த க்ரோல் நிறுவனத்தில் மேலாளர் ஜெரோம் ஹாவர் என்பவரும் ஒரு யூதர். இவருடைய தாயார் அமெரிக்காவில் உள்ள யூதப் பெண்கள் அமைப்பான ஹதசாவின் கௌரவத் தலைவி ஆவார். இந்த பெண்கள் அமைப்பு தனி இஸ்ரேலியத்திற்க்காக வெகுவாகப் போராடக்கூடிய அமைப்பாகும்.

இந்த ஜெரோம் ஹாவர் இரண்டு மிகப் பெரும் சூழ்ச்சிகளை ச் செய்தார். ஒன்று, ஜான் ஒ. நெயில் என்பவர்,அமெரிக்க உளவு நிறுவனமான FBI ன் சிறப்பு எஜெண்ட்டாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் தான் யூதக் கைக் கூலி அமைப்பான அல்-காயிதாவைப் பற்றி துப்பறிவதற்க்காக அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தவர். இவரை ஜெரோம் ஹாவர் , வாடகைக்கு எடுத்து,தான் மேலாளராகப் பணியாற்றும் க்ரோல் பாதுகாப்பு நிறுவனத்தில்,உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக்கினார். இவர் 9/11 தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.

ஏன் ஜான் ஒ.நெயிலை வாடகைப் பாதுகாப்புத் தலைவராக க்ரோலுக்கு அமர்த்த வேண்டும். அவரைக் கொல்ல வேண்டும்? என்கிற சந்தேகக் கேள்வி வரலாம்.
இந்த ஜான் ஓ.நெயில் தான் அமெரிக்காவிற்க்கு எதிரான யூதத் தீவிரவாதத்தை பகிரங்கமாக உலகுக்கு முதன் முதலில் வெளிக் கொண்டு வந்தவர். அதாவது 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யெமனில் நின்று கொண்டிருந்த யு.எஸ்.எஸ் கோல் என்ற கப்பலை இஸ்ரேல் ஏவுகனை மூலம் தாக்கி அழித்துவிட்டு அதை அல்-காயிதாதான் செய்தது என கதைக் கட்டியது. ஆனால் FBIன் அல்காயிதா பற்றிய சிறப்புப் புலனாய்வு உளவாளியான ஜான் ஓ. நெயில் இதைக் கண்டுபிடித்து இஸ்ரேல் தான் செய்தது என உலகுக்கு உண்மையைச் சொன்னார். இதனால் அப்பொழுதைய யெமனுக்கான அமெரிக்கத் தூதர் பர்பரா பொடைனுக்கும் இவருக்கும் இடையில் படு மோதல் ஏற்பட்டது. காரணம் பர்பரா பொடைன் ஒரு யூதச் சியோனிஸ்ட். இதனால் ஜான் ஓ. நெயில் அமெரிக்க அரசாங்கத்தால் யெமனில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார்.

அதற்கும் 9/11 தாக்குதலில் ஜான் ஓ.நெயில் கொல்லப்பட்டதற்க்கும் காரணம் என்னவென்கிறீர்களா?. காரணம், இந்த ஜான் ஓ. நெயில் இருந்தால் மீண்டும் இஸ்ரேல் செய்கிற இந்த அமெரிக்காவுக்கானப் பச்சைத் துரோகத்தை வெளிக் கொண்டு வந்துவிடுவார் என்பதால் தான் பதவி ஓய்வு பெற்று வீட்டில் இருந்த ஜான் ஓ.நெயில் வாடகைப் பாதுகாப்புத் தலைவராக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இது ஜெரோம் ஹாவர் செய்த யூதச் சூழ்ச்சி.

இரண்டாவது, இந்த ஜெரோம் ஹாவர், நியூயார்க் நகரின் அவசர காலச் சூழல்களில் விரைந்து பணியாற்றுவதற்ககாக் மேயர் ரூடி கைலானியால் உருவாக்கப்பட்ட ஓஇஎம் என்ற அமைப்பின் அலுவலகத்தை இலாவகமாக WTC கட்டிடத்திற்க்கு இழுத்து வந்தது. இந்த அமைப்பின் முதல் மேலளாரக பணியாற்றிய ஜெரோமுக்கு அது பெரிய கஷ்டமாக இல்லை. ஏன் அலுவலகத்தை WTC கட்டிடத்திற்க்கு மாற்றினார் தெரியுமா? . அந்த அலுவலகம் செயல்படாமல் அழிக்கப்பட்டால் தான் அவசர காலப் பணிகள் 9/11 தாக்குதலுக்குப் பின் நடக்காமல் போகும். பயங்கரக் குள்ள நரி தான் இந்த ஜெரோம் ஹாவர் என்கிற யூதச் சியோனிஸ்ட்.

ஒரு வேளையாக கட்டிடத்தின் பாதுகாப்பும் யூதர்களின் கைக்கு வந்தாகிவிட்டது. விமானம் தயார். கட்டிடம் தயார். செக்கியுரிட்டியும் தங்கள் ஆட்கள். அப்படீண்ணா.....குண்டு?..... 


 விமான நிலைய பாதுகாப்புக் கம்பெனியான ICTS, யூதர்களான எஸ்ஸர் ஹேரல் மற்றும் மேனச்சம் அட்ஸ்மோன் இருவருடையது. WTC கட்டிடத்தின் பாதுகாப்புக் கம்பெனியான க்ரோல் நிறுவனம் க்ரோல் சகோதரர்களான ஜூல்ஸ் மற்று ஜெரோமி க்ரோல்களுடையது. எனவே குண்டு வைக்க உள்ளே நுழைவது என்பது யூதர்களுக்கு எளிதாகிப் போனாலும், விமானத்தைக் கடத்த விமான நிலையத்திற்க்கு உள்ளே நுழைவது எளிதாகிப் போனாலும், விமான நிலையத்தில் உள்ள மூன்றாவது கண்ணாகிய கம்ப்யூட்டர் தொழில் நுட்பக் கண்கானிப்புக் கேமராக்களின் கண்களில் மண்ணைத் தூவ வேண்டுமே!. இவ்வளவு அயோக்கியத் தனத்தை அழகாக நிறைவேற்றிய யூத குள்ள நரிகளுக்கு இது மட்டும் கஷ்டமா என்ன?!. திட்டம் உருவானது 1990ல். கதையல்ல நிஜம். ஆம், மிக்காயில் காஃப், இவர் மட்டும் ஒரு லுத்ரன் சபைக் கிருத்துவர் என அறியப்பட்டாலும். பினாய் பெர்த் என்ற பழமையான சியோனிச யூத அமைப்பின் உறுப்பினராக இவரின் தத்தாவும் அந்த அமைப்பில் கணக்காளராக இவரது தந்தை சாமுவேலும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் யூதர்கள். எனவே மிக்காயில் யூதக் குடும்பத்தில் பிறந்த கிருத்துவர்(?).

இந்த மிக்காயீல் காஃப் சட்டம் பயின்று,அமெரிக்காவின் வொர்செஸ்டர் நகரத்திலுள்ள யூத சட்ட நிறுவனமான செடாரிலும் பின்னர் மஸாசூஸெட்ஸில் உள்ள சாண்டலரிலும் பணியாற்றினார். இவர் திடீரென தனது வக்கீல் தொழிலை விட்டு விலகி Ptech என்ற கப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் மார்கெட்டிங் மேனேஜராக வெலைக்குச் சேர்ந்தார். ஆச்சரியமான ஒன்று தான். சிறந்த வழக்குறைஞராக நல்ல நிறுவனத்தில் பணியாற்றிய இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது!. அதுவும் யாசின் அல்-காதி என்ற சௌதி இஸ்லாமியரின் Ptech நிறுவனத்தில், ஒரு யூதர். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இந்த யாசின் அல்-காதி யார் தெரியுமா?. அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI ஆல் சர்வேதேசத் தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி செய்வதாக முத்திரை குத்தப்பட்டு, அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டது. அந்த யாசின் அல்- காதி தான் இந்த யூதருக்கு மார்க்கெட்டிங் மேனேஜர் பதவி கொடுத்து சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார். மொட்டத் தலைக்கும் முனங்காலுக்கும் முடிச்சு சாத்தியமா எனக் கேட்டால் இல்லை எனச் சட்டெனச் சொல்ல இயலும். ஆனால், மொசாத்துக்கும், அல் காயிதாவுக்கும் என்ன முடிச்சு எனக் கேட்டால் ஏராளம் இருக்கு.

இந்த மிக்காயில் காஃப் ஏன் திடீரென Ptech நிறுவனத்திற்க்கு வேலைக்கு வந்தார் தெரியுமோ?. இந்த Ptech நிறுவனம் தான் அமெரிக்காவினுடைய அனைத்து அரசு துறை நிறுவனங்களிலும் கம்யூட்டர் மென்பொருள் மேலாண்மையைக் காண்ட்ராக்ட் எடுத்திருந்த நிறுவனம். இவர்களுடைய நுகர்வோர் யார் தெரியுமா?, அமெரிக்க தேசிய விமான போக்குவரத்து நிர்வாகம், நேட்டோ அலுவலகம், அமெரிக்க ஆயுதப் படை அலுவலகம்,அமெரிக்க எரி சக்தித் துறை, அமெரிக்க உளவுத் துறை(FBI) மற்றும் இரகசிய பாதுகாப்பு, இதுவல்லாமல் அமெரிக்க வெள்ளை மாளிகை. இப்பொழுது புரிகிறதா?, இந்த மிக்காயில் ஏன் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு மார்க்கெட்டிங் மேனஜராக ஒரு சௌதி அரேபிய இஸ்லாமியரான சர்வேதச தீவிரவாத அமைப்பான அல்-காயிதாவிற்கு உதவியதாக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட யாசின் அல்-காதியின் Ptech நிறுவனத்திற்க்கு வேலைக்கு வந்ததன் நோக்கம்.

இங்கே சில சந்தேகம் நமக்கு எழலாம். அது என்னவெனில் அமெரிக்காவின் அரசையே ஆட்டி வைக்கும் யூத சக்திகள், அரசின் அனைத்து உயர் பதவியையும் ஆக்டோபஸ் போன்று சுற்றி வளைத்திருக்கும் யூதச் சியோனிசக் கும்பல், எப்படி அல்- காயிதாவிற்க்கு உதவும் யாசின் அல்-காதியின் நிறுவனத்திற்க்கு அரசின் அனைத்து காண்டராக்டுகளையும் கொடுத்தது? என. ஒன்று இந்த யாசின் அல்-காதி தங்களின் கைக் கூலியான அல்-காயிதாவிற்க்கு உதவியதால் இருக்கலாம் அல்லது முஸ்லிம் நிறுவனத்திற்குக் கொடுத்தால் தான் கடைசியில் இந்த தாக்குதல் பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் என்ற சதித் திட்டமாகவும் இருக்கலாம்.

இந்த மிக்காயில் காஃப் செய்த திருகு தாளங்களை
என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவல்   பார்ப்போம்.


இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம். 



தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்5.

No comments:

Post a Comment

welcome ur comment,