Friday, February 22, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#1

rahmanfayed:: இது எனது சொந்த பதிவு அல்ல, செப்டம்பர்11 அமெரிக்காவில் நடந்த, தாக்குதல் யார் செய்தார்கள்?? என்பதை விளக்கும் கட்டுரை இது. பல மர்மங்கள், திடுக்கிடும் தகவல், நிறைந்த இந்த பதிவை, உங்களிடம் பகர்கிறேன்

முனீப் அபுஇக்ராம்.
எழுதிய முனீப் அபுஇக்ராம். ஆசிரியர்க்கு பயணம் மிக்க நன்றி....



 
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11. இந்த நாள் இஸ்லாமியர்களின் மீது பொய் முத்திரை குத்துவதற்க்கு யூதச் சக்திகள் கண்டுபிடித்த நாள். அது மட்டுமல்ல பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தையும், வெள்ளியையும், இந்த உலகத்தில் இது வரை யாரும் கொள்ளையடிக்காத அளவுக்கு யூதச் சக்திகள் கொள்ளையடித்த நாள். 



 இந்த ஒசாமா பின் லேடன் ஒரு சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்கிற விடயத்தை, சொல்வது யார் தெரியுமா?. உலகையே ஒரு கலக்கு கலக்கினாரே விக்கி லீக்ஸின் ஆசிரியர் ஜுலியன் அசாங்கே அவர் தான் தன்னுடைய’ Inside Julian Assange's War On Secrecy"(இன்ஸைட் ஜுலியன் அசாங்கேஸ் வார் ஆன் சீக்ரஸி) என்கிற நூலில் குறிப்பிடுகிறார். மேலும் இந்தக் கருத்தை ஒட்டி கியூபாவின் முன்னாள் அதிபரும் புகழ் பெற்ற கம்யூனிசவாதியுமான, அமெரிக்காவிற்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஃபெடரல் காஸ்ட்ரோ- “தி கார்டியன்” என்கிற ஆங்கிலப் பத்திரிக்கைக்கு 27 வெள்ளி ஆகஸ்ட் 2010ல் வெளியான பதிப்பிற்க்கு பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களுடைய கம்யூனிச பத்திரிக்கையான கிராண்ட்மாவில் குறிப்பிடுகையில்”"Bush never lacked for Bin Laden's support. He was a subordinate," Castro said, according to the Communist party daily, Granma. "Any time Bush would stir up fear and make a big speech, Bin Laden would appear, threatening people with a story about what he was going to do."(புஸ் ஒரு போதும் பின் லாடனுடைய ஆதரவை இழக்கவில்லை. பின் லேடன் அவருக்கு ஓர் உறுதுணை...எப்பொழுதெல்லாம் புஸ் இந்த உலகத்தை (பின் லாடனைச் சொல்லி) பயமுறுத்தி உரை நிகழ்த்தினாரோ அப்பொழுதெல்லாம் பின் லாடன் (அதை ஒப்புக் கொள்ளும் வண்ணம் உலக) மக்களை பயமுறுத்தி தான் என்ன செய்யப் போகிறேன் என அறிக்கை விடுவார்” என காஸ்ட்ரோ பேட்டியளித்த விடயத்தையும் தி கார்டியன் பத்திரிக்கை சுட்டிக் காட்டுகிறது.


ஆம், ஒசாமா பின் லாடன் என்ற அமெரிக்க அடிமையைக் காரணம் காட்டி நடந்த நிகழ்வுகள் இவையெல்லாம். செப்டம்பர் 11 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டிடம்,அமெரிக்காவில் கிருஸ்த்துவ போர்வையில் வாழும் யூதர்களால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நாள். ஆச்சரியமாக இருக்கலாம். இரண்டு விமானங்கள் மோதியல்லவா இந்தக் கட்டிடம் ஆஃப்கான் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது என நினைக்கலாம்.

விமானங்கள் மோதியதால் வீழ்ந்ததா கட்டிடம்? அல்லது குண்டு வைத்து தகர்த்ததால் தகர்ந்ததா கட்டிடம்?. இந்தச் சம்பவம் நடப்பதற்க்கு முதல் நாள், அதாவது செப்டம்பர் 10,2001 அன்று,அமெரிக்காவின் அன்றைய பாதுகாப்புச் செயலாளராகப் பதவியிலிருந்த டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், அமெரிக்கத் தலைமைச் செயலகத்திலிருந்து விடுத்த மற்றும் உரையாற்றிய அறிக்கை என்ன தெரியுமா?!.... 2.3 ட்ரில்லியன் டாலர்கள் காணமல் போயிருக்கிறது என்பது தான்.
Donald Rumsfeld....
”The technology revolution has transformed organizations across the private sector, but not ours, not fully, not yet. We are, as they say, tangled in our anchor chain. Our financial systems are decades old. According to some estimates, we cannot track $2.3 trillion in transactions. We cannot share information from floor to floor in this building because it's stored on dozens of technological systems that are inaccessible or incompatible.”
மேலும் இவர் அவருடைய அந்த உரையில் அமெரிக்காவின் பணம் இரானுவத்திற்க்காக மிகப் பெரிய அளவில் அழிக்கப்படுகிறது என்றும் அதை மாற்ற வேண்டும் என்றார். கணாமல் போன 2.3 ட்ரில்லியன் எப்படிப் போனது? யாருக்குப் போனது? புரியாத புதிர்...
அவருடைய உரை.... இந்த முகவரியில் http://www.defense.gov/Speeches/Speech.aspx?SpeechID=430

அதற்க்கு ஒரு வாரத்திற்க்கு முன்பு தான் ஜனாதிபதியிருந்த புஷ் இரானுவத்திற்க்காக 48 பில்லியன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என உரை நிகழ்த்தியுள்ளார். ஜனாதிபதி இரானுவத்திற்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார். இரானுவத் துறைச் செயலாளரோ இரானுவத்திற்க்கான செலவை குறைக்க வேண்டும் மாற்றம் தேவை என்கிறார். அதற்க்கு மறு நாளே நடந்தேறியது உலக வர்த்தக மையக் கட்டடத் தாக்குதல். இது தான் அந்த மாற்றமா?.

நாமெல்லாம் அந்தக் கட்டிடம் இரு விமானங்களால் மோதித் தகர்க்கப்பட்டது என்று தான் எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால் அந்தக் கட்டிடம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது என்பது தான் உண்மை. அதற்க்கு மெட்டல் தெர்மடைட் என்கிற ஒரு விதமான கந்தகக் கலவைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மெட்டல் தெர்மடைட் கந்தகக் கலவையின் தன்மை என்னவென்றால் 900 டிகிரி செண்டி கிரேடில் வெடித்து சேதப்படுத்தக் கூடியது. இந்த தெர்மடிக் மெட்டல் கந்தகக் கலவையின் படிமங்கள் அந்தக் கட்டிடத்தின் அடித் தளதில் வெடித்துச் சிதறிய துண்டுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுகள் பல் விதமான வேதியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு,

நெய்ல்ஸ் ஹச் ஹாரிட்,ஜெஃப்ரி ஃபெரர், ஸ்டீவன் இ ஜோன்ஸ் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு ஒரு அறிக்கையை சமர்பித்தது. அதில் அவர்கள் கூறிய முடிவு என்ன தெரியுமா?

அதாவது மிகப் பெரும் வெப்பத்தை உண்டாக்கக்கூடிய அல்லது வெடிப்பை ஏற்ப்பத்தக்கூடிய ஒரு சிவப்பு மற்றும் சாம்பல் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது, என்பது தான் அவர்கள் கொடுத்த அறிக்கையின் முடிவு.

http://www.benthamscience.com/open/tocpj/articles/V002/7TOCPJ.pdf

அவர்கள் கொடுத்த அந்த ஆய்வை மெய்படுத்தும் வகையில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட அன்று அந்தக் கட்டடத்திலிருந்து தப்பித்து வந்த மக்களின் வாக்கு மூலம் அமைந்ததுள்ளது என்பதை கீழே உள்ள வீடியோ கிளிப்புகளை பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.

கார்பெண்டர்- மர்லென் க்ரஸ், 15 வருடம் உலக வர்த்தக மையத்தில் வேலை செய்த பெண்மனி கூறுகிறார்.
”அடித் தளத்தில் நான் வேலை செய்வதுக்கு போய் லிஃப்டில் நுழைந்த பொழுது அடித் தளத்திலிருந்து மிகப் பெரிய வெடிச் சத்தம் ஏற்ப்பட்டது. நான் லிஃப்டிலிருந்து வெளியில் தூக்கி எறியப்பட்டேன்.” மேலே மோதிய விமானத்திற்க்கு கீழே எப்படி வெடிச் சத்தம்?.

http://www.youtube.com/watch?v=TSGZYP--wz0 இந்த லிங்கில் பார்க்கவும்

அதே போன்று மிச்செல் ஸ்காட் மற்றும் எவால்வ் ஸ்வீசர் என்ற இரு பெண்மனிகளும் ”நாங்கள் முதல் விமானம் மோதியவுடன் கீழே விரைந்து இறங்கிய போது கீழேயிருந்த வாளகம் முற்றிலும், குண்டு வெடித்து சிதைந்து போயிருந்தது.”

http://www.youtube.com/watch?v=X3uFvOiTNz4

அதே போன்று விமானம் மோதுவதற்க்கு முன்பே கீழ் தளத்தில் குண்டு வெடித்தது. நான் கீழே இறங்கிய பொழுது, கீழ் வளாகம் முழுமையாகச் சிதந்திருந்தது” எனக் கூறும் உலக வர்த்தக மையத்தில் பணியாற்றும் ஒரு ஆணுடைய வாக்கு மூலம்.

http://www.youtube.com/watch?v=urNEAakzOYk

ஆக, தகர்த்தது விமானம் அல்ல உள்ளே வைக்கப்பட்டிருந்த மிக மோசமான தெர்மடைட் வெடி குண்டுகளே. அந்த வெடி குண்டுகள் வெடிக்க வேண்டுமெனில் 900 டிகிரி செண்டி கிரேட் சூடேற்ற வேண்டும் என்பது அறிக்கை அதை அங்கே சூடேற்றியது யார்?.

மேலும் ”மோதியது விமானமா அல்லது ஏவுகனைத் தாக்குதலா?. ஏவுகனைத் தக்குதல் தான் என்பது இரானுவச் செயலாளர் ரம்ஸ் ஃபெல்டு வார்த்தைத் தடுமாற்றத்திலிருந்து உறுதியாவதாகவும், மேலும் ”இந்த தாக்குதல் சம்பந்தப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை” என்றும் தான் அன்றைய தினம்” கண்ணால் கண்டவையெல்லாம் ஒரு இயற்பியல் ரீதியான ஆய்வுக்கு உட்படத்தக்கூடிய விடயங்கள், ஒரு அறிவியல் ஆராய்ச்சியாலராக நான் கோரக்கூடிய விடயங்கள் எதுவும் நடக்கவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டத்தை மீறுவதாகவே உள்ளது.மேலும் நடந்த நிகழ்வு சிறிய அளவிலான தகர்ப்பையே ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய பாரிய முடிவை எதிர்பார்க்கவில்லை. இது ஒரு ஏவுகனைத் தாக்குதல் தான் என்பது பெண்டகனில் வந்த விழுந்த ஏவுகனைப் பாகத்திலிருந்து அறிகிறேன்” என அன்றைய தினத்தில் பெண்டகனில் இரானுவ அரசியல் துறை அதிகாரியாகப் பணியாற்றிய முன்னாள் அமெரிக்கத் தலைமை தேசிய பாதுகாப்பு மையத்தின் முக்கிய உறுப்பினருமான டாக்டர் கிவியாட்கோவிஸ்கி கூறுகிறார். இவர் சம்பவத்தை நேரில் கண்டவர். இவருடைய இந்த பேட்டி மற்றும் அறிக்கை டேவிட் ரே கிரிஃபின் மற்றும் பீட்டர் ஸ்காட் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய 9/11 அண்டு அமெரிக்கன் எப்பையர்-இண்டெலச்சுவல் ஸ்பீக் அவுட் எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.

some images of pentagon demolish







டேவிட் ரே கிரிஃபின் மற்றும் பீட்டர் ஸ்காட் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய 9/11 அண்டு அமெரிக்கன் எம்ப்பையர்-இண்டெலச்சுவல் ஸ்பீக் அவுட் எனும் அதே நூலில், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஜெரால்டு ஃபோர்ட் மற்றும் ஜிம்மி கார்ட்டியர் ஆகியோர் அரசாங்கத்தில்,அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையத்தின் மேலாளராக இருந்த, வானவியல் மற்றும் நியூக்கிலியர் பொறியியலில் பல டாக்டர் பட்டங்கள் பெற்ற முன்னாள் விமானப் படை லெஃப்டினண்ட் கலோனல் ரோபர்ட் பவ்மேன் அவர்கள் கூறுவது என்ன தெரியுமா?
“அரசாங்கம் கொடுக்கக்கூடிய பல்வேறு தகவல்கள்,இது ஒரு கதை என நிரூபிக்கிறது. 9/11 பற்றிய அரசு தகவல்கள் அனைத்தும் பொய். இதன் மூலம் இலாபம் அடைவது யார்?, 9/11 அன்று நடந்த அனைத்து தகவல்களையும் மறைப்பது யார்? யார் இது பற்றிய பொய்யான கதைகளையே முன்னுக்கு வைப்பது?,எப்பொழுது இந்த மூன்று விடயங்களுக்கு விடை காண்பீர்கள்?, நான் நினைக்கிறேன் இதில் தனி மனிதத் தலையீடு அதிகமாக இருக்கிறது என,அந்த தலையீடுகள் அனைத்தும் டிக் செனி மூலமாகவே வருகிறது”. என தனது கருத்தைப் பதிந்துள்ளார். மேலும் அவர் கூறுகிறார்,” அமெரிக்காவின் வடக்கில் உள்ள விமானக் சமிஞைக் கட்டுப்பாட்டு மையம் தன் பனியை ஒழுங்காகச் செய்யவில்லை. நான் ஒரு முன்னால் விமானி. எனக்கு அதைப் பற்றிய அறிவு இருக்கிறது. 9/11 தாக்குதல் பற்றிய அரசுத் தரப்பு விமர்சகர்கள் கூறுகிறார்கள், அவர்களுக்குத் தெரியும், ஆனால் ஒன்றும் செய்யவில்லை”என்று. அது உண்மை இல்லை. நமது அரசாங்கம் எப்பொழுதும் போல் அன்றைய தினத்திலும் சாதரணமாகச் செய்யும் விசயங்களைச் செய்திருந்தால், அந்தக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டிருக்க மாட்டாது. ஆயிரக் கணக்கான மக்கள் இன்றும் உயிரோடு இருந்திருப்பார்கள்.என்கிறார். இவர் 22 வருட காலம் அமெரிக்க விமானப் படையில் பணியாற்றியவர் மட்டுமல்ல் விமானப் பொறியியல் துறை மேலாளராகவும், இணைத் துறைத் தலைவராக அமெரிக்க விமானப் படை பயிற்ச்சிக் கல்லூரியில் பணியாற்றியவரும் ஆவார். இவரது கூற்றை எப்படி நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலும்?.

பவல் கூறும் டிக் சென்னி யார்?
இவர் 2001-2009 வரை அமெரிக்காவின் துனை ஜனாதிபதியாக இருந்தவர்.இன்றைக்கும் சௌதி அரேபியாவில் இயங்க்கிக் கொண்டிருக்கும் ஹாலிபர்ட்டன் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து பல் வேறு லஞ்சக் குற்றச் சாட்டுகளுக்கு ஆளானவர். அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நைஜீரிய அரசாங்க ஒப்பந்ததில் அவர்களுக்குச் செய்த முறை கேட்டிற்க்குப் பகரமாக 250 மில்லியன் டாலர்களைக் நஷ்ட ஈட்டுத் தொகையாக கொடுத்தவர். ஆக பணத்திற்க்காக எதையும் செய்யத் துணிபவர் என விளங்கலாம். அதற்க்கு மேல் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இவர் துனை ஜனாதிபதியாவதற்க்கு முன் ஜின்சா என அமெரிக்காவில் அறியக்கூடிய யூத அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவன(Jewish Institute for National Security Affairs) தலைமை ஆலோசனைக் குழுவில் உறுப்பினர் ஆவார். இந்த ஜின்சாவின் வேலை என்ன தெரியுமோ?. அமெரிக்காவின் அரசியல் தலைவர்களை உருவாக்குதல், ஐரிஷ்,துருக்கி,தைவான்,இந்தியா(?) மற்றும் நேட்டோ நாடுகளுக்களுக்கிடையேயான உறவை(?) மேம்படுத்துதல். இப்பப் புரியுதா இந்த ஆசாமி தான் அனைத்திற்க்கும் காரணம் என லெஃப்டினண்ட் கலோனல் பவல் கூரியது. இவர்கள் தான் தலைவர்களை உருவாக்குவார்கள் என்றால், அவர்கள் எப்படி முஸ்லிம்களிடத்தில் அன்பாக இருப்பார்கள்?!. இந்த டிக் சென்னி நம்ம பாரக் ஓபாமாவுக்கு யார் தெரியுமோ?, தூரத்து மச்சான். அது தான் நம்ம ஒபாமா நம்மை இந்த தொரத்து தொரத்துகிறார். 


டேவிட் ரே கிரிஃபின் மற்றும் பீட்டர் ஸ்காட் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய 9/11 அண்டு அமெரிக்கன் எம்ப்பையர்-இண்டெலச்சுவல் ஸ்பீக் அவுட் எனும் அதே நூலில், ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில்(GE) தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய விமான டர்பைன் இயந்திரப் பொறியியலில் நிபுணத்துவம் பெற்ற கேப்டன் டேவிஸ் என்பவர்,” நான் உறுதியாகச் சொல்கிறேன், எந்த அதி நவீன மற்றும் அதிக வெப்பமூட்டக்கூடிய எஞ்சினாக இருந்தாலும், உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதியதால் சிதைந்து போக முடியுமே தவிர, முழுமையாக உருகி அழிந்து போகாது. அந்த எஞ்சின்கள் எங்கே?. உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதியது ஜெட் விமானங்கள் என்றால் அதனுடைய எஞ்சின்கள், இறக்கைகள் மற்றும் வால் புறம் எல்லாம் அங்கே தான் இருக்க வேண்டும்.(ஆனால் கிடைக்கவில்லை).”என்கிறார். இது போன்ற பல் வேறு ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதிலிருந்து விமானம் மோதவில்லை வேறு ஏதோ நடந்திருக்கிறது என அறியமுடிகிறது. அது என்ன?. டோனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் வாய் தவறிக் கூறினாரே அந்த ஏவுகனை தான். அந்த ஏவுகனைத் தாக்குதலைத் தொடுத்தது யார்? அது எப்படி ரம்ஸ் ஃபெல்டுக்குத் தெரிந்தது?.

முடிச்சுக்களை அவிழ்க்கலாம்....
முடிச்சு 1,
பெண்டகனிலிருந்து 2.3 ட்ரில்லியன் டாலர் காணமல் போனதே அப்பொழுது அப்பொழுது பெண்டகன் நிர்வாகத்தை மேலாண்மை செய்தது ரப்பி டோவ் ஜக்கைம், இவர் ஒரு யூதர்.இவர் அமெரிக்காவினுடைய PNAC ( Project for the New American Century ) துணைச் செயலர். அதாவது அமெரிக்காவை உலக்ச் சட்டாம்பிள்ளை ஆக்குவதற்க்கு திட்டம் தீட்டக் கூடிய திட்டக் குழு தான் இந்த PNAC.

2.மிக்காயில் செட்ராஃப்-இவர் குற்றப் பிரிவு மற்றும் நீதி பரிபாலனத்தின் துணை அட்டர்னி ஜெனரல் ஆவார். இவர் மனைவி, மெரில் செட்ரஃப், ADL(Anti-Defamation League) என்ற யூத அமைப்பின் மண்டல மேலாளர். இவரும் ஒரு யூதர்.

3. ரிச்சர்ட் பெர்ல்- பெண்டகன் பாதுகாப்புத் திட்டக் குழு மேலாளர். இவர் ஒரு யூதர். 1970ல் மிக இரகசியமான அறிக்கைகளை இஸ்ரேலுக்கு கடத்தியதாக அமெரிக்காவினுடைய உளவுப் பிரிவில் ஒன்றான தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் பிடிக்கப்பட்டவர்.

4. டக்ளஸ் ஃபெய்த்-அமெரிக்காவின் துணை கொள்கைப் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றியவர். உலக வர்த்தக மையக் கட்டிட தாக்குதல் புலன் விசாரனை அறிக்கையை தாக்கல் செய்ததில் முக்கிய அங்கம் வகித்தவர். 1976ல் இஸ்ரேலுக்கு அமெரிக்க இரானுவ இரகசியங்களைக் கடத்தியதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவால் சந்தேகத்திற்குள்ளானவர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமையுடையவர். அதாவது, இரட்டைக் குடியுரிமையுடையவர்.

5. எலியட் ஆப்ராம்ஸ்-அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவின் ஆலோசகர்.மேலும் யூத அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவன(Jewish Institute for National Security Affairs) தலைமை ஆலோசனைக் குழுவில் உறுப்பினர் ஆவார்.

6. மார்க் கிராஸ்மேன் -9/11 தாக்குதலுக்கான அமெரிக்கா அரசியல் துறை இனைச் செயலர். ஒரு யூதர். அமெரிக்க இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமையுடையவர்.

7. அரி ஃபெலிய்ச்சர்- 9/11 தாக்குதலுக்கான வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர்.Chabad Lubavitch Hasidics (சப்பாட் லுபாவிட்ச் ஹாஸ்டிக்ஸ்) என்ற யூத வெறி பிடித்த அமைப்பின் உறுப்பினர். அமெரிக்க இஸ்ரேலிய இரட்டைக் குடியுரிமையுடையவர்.

 
 ஒட்டு மொத்த புஷ்ஷுடைய நிர்வாகம் யாருடைய கையில் இருந்திருக்கிறது எனப் பாருங்கள். அப்படியானால் யார் இந்த புஷ்?


யார் இந்த புஷ்? அடுத்த பதி  பார்ப்போம்பார்க்கலாம்.... அசத்திய நிரூபணத்தை! 

இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம்.
 


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்2.

No comments:

Post a Comment

welcome ur comment,